25-03-2023 3:22 AM
More
    Home"பாரத ஹிதாய…." - ஸ்லோகம்... தமிழாக்கம்!

    To Read in other Indian Languages…

    “பாரத ஹிதாய….” – ஸ்லோகம்… தமிழாக்கம்!

    vidhaivinayakar - Dhinasari Tamil

    எழுதியவர்- ‘காவ்ய கண்ட’ வாசிஷ்ட கணபதி முனி.

    1. பத்ர தர மூர்திம் பத்ர தம கீர்திம் I
      ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் II
    2. ஜ்யோதி ரிஹ சூக்ஷ்ம ஜ்வால மதி தீப்தம் I
      பாதி குலகுண்டௌ யோகி மனு ஜாப்தம் II
    3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே I
      சந்தத மபாக்யோ மஜ்ஜதி ஸ ஸோகே II
    4. ஸீதனகஜாயாஸ்ஸூனுரதி ஹ்ருத்யாம் I
      பூரி கருணோமே பூரயதி வித்யாம் II
    5. வாரண முகோமே வாரயது கஷ்டம் I
      சர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் II
    6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் I
      தந்தி வதனோமே வர்தயது யோகம் II
    7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா I
      ஆவிஸ விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா II
    8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜநாய I
      ஈஸ்வர கணானாம் பாரத ஹிதாய II
    9. சர்வதஜனோயம் வாஞ்சதி ந முக்திம் I
      தேச குசலாய ப்ரார்தயதி சக்திம் II
    kavyakanta ganapathi muni - Dhinasari Tamil
    காவ்ய கண்ட கணபதி முனி

    பொருள்:-

    1. மங்களகரமான மூர்த்தியை, சிறந்த மங்களகரமான கீர்தியுள்ளவனை ருத்திரனின் தனயனான மகாத்மாவை கானம் செய்வோம்.
    2. மிகப் பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் (மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி)
      ஒளிர்கிறது.
    3. கணபதீ! இவ்வுலகில் உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாக சோகத்தில் மூழ்கி இருப்பான்.
    4. குளிர்ந்த மலையின் மகளுடைய (பார்வதி) புதல்வன் விஸ்தாரமான கருணையோடு இதயத்துக்குகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருளுவானாக!
    5. யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
    6. வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் யோகத்தை வளர்ப்பானாக!
    7. ஓ! ஹஸ்தி முகத்தோனே! மிகுந்த ரஸ பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு என்னை ஆவேசிப்பாயாக!
    8. ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் கிங்கரனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையான தேஜஸை அருள்வாயாக!
    9. அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
    • Source:- ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிக, 2015.
    • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...