“பாரத ஹிதாய….” – ஸ்லோகம்… தமிழாக்கம்!

vidhaivinayakar - 2026

எழுதியவர்- ‘காவ்ய கண்ட’ வாசிஷ்ட கணபதி முனி.

  1. பத்ர தர மூர்திம் பத்ர தம கீர்திம் I
    ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் II
  2. ஜ்யோதி ரிஹ சூக்ஷ்ம ஜ்வால மதி தீப்தம் I
    பாதி குலகுண்டௌ யோகி மனு ஜாப்தம் II
  3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே I
    சந்தத மபாக்யோ மஜ்ஜதி ஸ ஸோகே II
  4. ஸீதனகஜாயாஸ்ஸூனுரதி ஹ்ருத்யாம் I
    பூரி கருணோமே பூரயதி வித்யாம் II
  5. வாரண முகோமே வாரயது கஷ்டம் I
    சர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் II
  6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் I
    தந்தி வதனோமே வர்தயது யோகம் II
  7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா I
    ஆவிஸ விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா II
  8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜநாய I
    ஈஸ்வர கணானாம் பாரத ஹிதாய II
  9. சர்வதஜனோயம் வாஞ்சதி ந முக்திம் I
    தேச குசலாய ப்ரார்தயதி சக்திம் II
kavyakanta ganapathi muni - 2026
காவ்ய கண்ட கணபதி முனி

பொருள்:-

  1. மங்களகரமான மூர்த்தியை, சிறந்த மங்களகரமான கீர்தியுள்ளவனை ருத்திரனின் தனயனான மகாத்மாவை கானம் செய்வோம்.
  2. மிகப் பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் (மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி)
    ஒளிர்கிறது.
  3. கணபதீ! இவ்வுலகில் உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாக சோகத்தில் மூழ்கி இருப்பான்.
  4. குளிர்ந்த மலையின் மகளுடைய (பார்வதி) புதல்வன் விஸ்தாரமான கருணையோடு இதயத்துக்குகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருளுவானாக!
  5. யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
  6. வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் யோகத்தை வளர்ப்பானாக!
  7. ஓ! ஹஸ்தி முகத்தோனே! மிகுந்த ரஸ பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு என்னை ஆவேசிப்பாயாக!
  8. ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் கிங்கரனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையான தேஜஸை அருள்வாயாக!
  9. அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
  • Source:- ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிக, 2015.
  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories