December 6, 2025, 1:47 AM
26 C
Chennai

“பாரத ஹிதாய….” – ஸ்லோகம்… தமிழாக்கம்!

vidhaivinayakar - 2025

எழுதியவர்- ‘காவ்ய கண்ட’ வாசிஷ்ட கணபதி முனி.

  1. பத்ர தர மூர்திம் பத்ர தம கீர்திம் I
    ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் II
  2. ஜ்யோதி ரிஹ சூக்ஷ்ம ஜ்வால மதி தீப்தம் I
    பாதி குலகுண்டௌ யோகி மனு ஜாப்தம் II
  3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே I
    சந்தத மபாக்யோ மஜ்ஜதி ஸ ஸோகே II
  4. ஸீதனகஜாயாஸ்ஸூனுரதி ஹ்ருத்யாம் I
    பூரி கருணோமே பூரயதி வித்யாம் II
  5. வாரண முகோமே வாரயது கஷ்டம் I
    சர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் II
  6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் I
    தந்தி வதனோமே வர்தயது யோகம் II
  7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா I
    ஆவிஸ விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா II
  8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜநாய I
    ஈஸ்வர கணானாம் பாரத ஹிதாய II
  9. சர்வதஜனோயம் வாஞ்சதி ந முக்திம் I
    தேச குசலாய ப்ரார்தயதி சக்திம் II
kavyakanta ganapathi muni - 2025
காவ்ய கண்ட கணபதி முனி

பொருள்:-

  1. மங்களகரமான மூர்த்தியை, சிறந்த மங்களகரமான கீர்தியுள்ளவனை ருத்திரனின் தனயனான மகாத்மாவை கானம் செய்வோம்.
  2. மிகப் பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் (மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி)
    ஒளிர்கிறது.
  3. கணபதீ! இவ்வுலகில் உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாக சோகத்தில் மூழ்கி இருப்பான்.
  4. குளிர்ந்த மலையின் மகளுடைய (பார்வதி) புதல்வன் விஸ்தாரமான கருணையோடு இதயத்துக்குகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருளுவானாக!
  5. யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
  6. வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் யோகத்தை வளர்ப்பானாக!
  7. ஓ! ஹஸ்தி முகத்தோனே! மிகுந்த ரஸ பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு என்னை ஆவேசிப்பாயாக!
  8. ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் கிங்கரனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையான தேஜஸை அருள்வாயாக!
  9. அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
  • Source:- ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிக, 2015.
  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories