அரியலூர்-கல்லங்குறிச்சி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
*அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று அதிகாலை துவங்கியது.
*இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
*10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருத்தேர் விழா வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
*அன்றைய தினம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



