அரசியலுக்கு வர தயாராகும் விவிஐபி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுக்கு கண்ணில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றார். அதன் பிறகு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாட ராஜஸ்தானில் உள்ள தேசிய ரந்தம்போர்க் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். 
அந்த மகிழ்ச்சியுடன் ஊருக்கு திரும்பிய பிரியங்கா மிக நெருக்கமான குடும்ப நண்பர்கள், பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஆகியோரை அழைத்து தேநீர் விருந்து கொடுத்தார். 
அப்போது ராகுலின் அரசியல் தலைமை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் விரைவில் அவர் கட்சித் தலைமையை ஏற்று, 2019 மக்களவை தேர்தலை ராகுல் தலைமையில் எதிர்கொள்ள  அனைவரும் ஆதரவு தர வேண்டும் என பிரியங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் உரிய முடிவுகள் வராவிட்டால் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுப்பதாக பிரியங்கா அளித்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
ஆனால், கூடுதலாக அவர் தெரிவித்த மற்றொரு தகவல் தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு புறையைத் தட்டி விட்டதாம். 
தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான ராபர் வாத்ராவும் அரசியலுக்கு விரும்புவதாகவும் அவரை உ.பி. மொரதாபாத் தொகுதியில் களமிறக்க பரிசீலித்து வருவதாகவும் பிரியங்கா கூறியிருக்கிறார். 
இந்த கூட்டம் முடிந்த கையோடு தில்லி கான் மார்கெட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற அந்த குடும்ப நண்பர்கள், "இதுவரை காங்கிரஸ் சோதனை காலத்தில் இருந்ததாக நினைத்தோம். ஆனால், உண்மையான சோதனையே இனி தான் வரப்போகிறது என்று கடுப்புடன் கவலையை பகிர்ந்து கொண்டார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories