அரசியலுக்கு வர தயாராகும் விவிஐபி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுக்கு கண்ணில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றார். அதன் பிறகு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாட ராஜஸ்தானில் உள்ள தேசிய ரந்தம்போர்க் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். 
அந்த மகிழ்ச்சியுடன் ஊருக்கு திரும்பிய பிரியங்கா மிக நெருக்கமான குடும்ப நண்பர்கள், பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஆகியோரை அழைத்து தேநீர் விருந்து கொடுத்தார். 
அப்போது ராகுலின் அரசியல் தலைமை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் விரைவில் அவர் கட்சித் தலைமையை ஏற்று, 2019 மக்களவை தேர்தலை ராகுல் தலைமையில் எதிர்கொள்ள  அனைவரும் ஆதரவு தர வேண்டும் என பிரியங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் உரிய முடிவுகள் வராவிட்டால் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுப்பதாக பிரியங்கா அளித்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
ஆனால், கூடுதலாக அவர் தெரிவித்த மற்றொரு தகவல் தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு புறையைத் தட்டி விட்டதாம். 
தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான ராபர் வாத்ராவும் அரசியலுக்கு விரும்புவதாகவும் அவரை உ.பி. மொரதாபாத் தொகுதியில் களமிறக்க பரிசீலித்து வருவதாகவும் பிரியங்கா கூறியிருக்கிறார். 
இந்த கூட்டம் முடிந்த கையோடு தில்லி கான் மார்கெட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற அந்த குடும்ப நண்பர்கள், "இதுவரை காங்கிரஸ் சோதனை காலத்தில் இருந்ததாக நினைத்தோம். ஆனால், உண்மையான சோதனையே இனி தான் வரப்போகிறது என்று கடுப்புடன் கவலையை பகிர்ந்து கொண்டார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories