ஜாதி மோதலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை!

நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய விக்ரமன், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.,யாக மதுரை மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த டாக்டர் அருண் சக்தி குமார் நெல்லை எஸ்.பியாக பொறுப்பேற்றார்.
எஸ்.பி.,அருண்சக்திகுமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2010ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 2012ல் ஐ.பி.எஸ்.,தேர்வானார். தொடர்ந்து நெல்லையில் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தூத்துக்குடியில் உதவி எஸ்.பியாகவும், மதுரையில் துணைகமிஷனராகவும் இருந்துள்ளார். 
இது குறித்து எஸ்.பி அருண்சக்தி குமார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். ஏற்கனவே இருந்த எஸ்.பி மேற்கொண்ட அனைத்து நல்ல அம்சங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஹலோ போலீஸ் எனப்படும் வாட்ஸ்அப் முறையில் புகார் அளிக்கலாம். 
மணல் கொள்ளையர்கள், சாராயம் காய்ச்சுவோர், ஜாதி ரீதியாக மோதல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories