பெரியவாளுடைய கோபமும் ஓர் அனுக்ரஹம் தான்!

பெரியவாளுடைய கோபமும் ஓர் அனுக்ரஹம் தான்!

(பட்டுப் புடவை வாங்க காஞ்சீபுரம் வந்த பிரமுகருக்கு நேர்ந்த சங்கடம்)

ஒரு சிறு பதிவு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
 தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடம் வேத பாடசாலை ஆசிரியருக்கு வேண்டிய ஒரு செல்வந்தர் தரிசனத்துக்கு வந்தார்.

வந்தனம் செய்துவிட்டு எழுந்து சற்றுத் தள்ளி நின்றார் பிரமுகர்.  அவர் ” உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்” என்று பாடசாலை ஆசிரியரிடம் சொல்லியிருந்தார். அதனால் எப்படியாவது, உடனே அவருக்குப் பிரசாதம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்பில்,ஒரு மரத்தட்டில் பிரசாதத்தை வைத்துப் பெரியவாள்  முன் நீட்டினார். பெரியவாள் தம் திருக்கரத்தால், அதைத் தொட்டுத் தர வேண்டும் என்பது உட்கருத்து.

பெரியவாள் மென்மையாகப் புன்னகைத்தார்கள்.

“உங்க சிநேகிதர், காஞ்சீபுரத்துக்கு ஏன் வந்தார் தெரியுமோ? பட்டுப் புடவை வாங்குவதற்காக  வந்திருக்கார்! என்னைப் பார்ப்பதற்காக வரவில்லை. தரிசனத்துக்கு என்றே  வருகிறர்வகளுக்குப் பிரசாதம் கொடுக்கணும். எங்கோ போகிற வழியில் மடத்துக்குள் நுழைகிறர்களுக்கெல்லாம் பிரசாதம் கொடுக்கணுமா?…..” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டார்கள்.

அந்தப் பிரமுகருக்குத் தன் தவறு புரிந்தது. பெரியவா தரிசனத்துக்கு என்ற நோக்கத்துடன், அவர் ஒரு தடவை கூட காஞ்சீபுரம் வந்ததில்லை.

பாடசாலை ஆசிரியரின் தேறுதல் சொற்கள், அவர் செவிகளில் ஏறவேயில்லை. பிரமை பிடித்தாற் போல் கீழே உட்கார்ந்து விட்டார்.

சற்று நேரம் கழித்து, பெரியவாள் வெளியே வந்தார்கள். பிரமுகரை அழைத்து அன்பாகப் பேசினார்கள். பின் பிரசாதம் கொடுத்தார்கள்.பெற்றுக்கொண்ட பிரமுகரின் கண்களில் நீர் வெள்ளம்.

அதற்குப் பின்னர், பெரியவா தரிசனத்தைக் குறிக்கோளாகக் கொண்டே, குடும்பத்துடன் காஞ்சீபுரம் வரலானார்.

பெரியவாளுடைய கோபமும் ஒர் அனுக்ரஹம் தான்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories