December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

முகத்துல மாஸ்க் இருந்தா தான்… பெட்ரோல் போடுவாங்களாம்!

no mask no air
no mask no air

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பணை நிலையங்களிலும் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு பெட்ரோல் வண்டிகளில் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரை பொறுத்தமட்டில் அண்ணாநகர், அரசரடி, காளவாசல், விளாங்குடி, பரவை ஆகிய நகர் பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சோழவந்தான் போன்ற சிறு நகரங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இடைவெளி, மாஸ்க் இல்லாமல் சகஜமாக மக்கள் வருவதை காணமுடிகிறது.

இங்குள்ள போலீஸார், கிராம மக்களுக்கு சில தளர்வுகளை அளித்தது போல தோன்றுகிறது. பலர் இப் பகுதிகளில் மாஸ்க் இல்லாமல் தெருவில் நடமாடுவதையும் இன்று காண முடிந்தது.

சோழவந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து கடைகளும், முடிதிருத்தகம் கடையை தவிர செயல்பட்டன. திருவேடகம், தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மதுப்பிரியர்கள் பாட்டில்களை வரிசையாக நின்று வாங்க தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், ஆங்காங்கே மாஸ்க் அணிந்து வரவேண்டும் என, வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

சோழவநாதான் தெற்கு ரதவீதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.மதுரை நகர் பகுதியில் பெரிய கடைகளை திறக்க வணிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கிராமங்களை பொறுத்த மட்டில் சகஜ வாழ்க்கை திரும்பியுள்ளது. விவசாயப் பணிகளுக்கு கிராம மக்கள் பல கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories