April 28, 2025, 8:02 AM
28.9 C
Chennai

முகத்துல மாஸ்க் இருந்தா தான்… பெட்ரோல் போடுவாங்களாம்!

no mask no air
no mask no air

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பணை நிலையங்களிலும் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு பெட்ரோல் வண்டிகளில் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரை பொறுத்தமட்டில் அண்ணாநகர், அரசரடி, காளவாசல், விளாங்குடி, பரவை ஆகிய நகர் பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சோழவந்தான் போன்ற சிறு நகரங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இடைவெளி, மாஸ்க் இல்லாமல் சகஜமாக மக்கள் வருவதை காணமுடிகிறது.

இங்குள்ள போலீஸார், கிராம மக்களுக்கு சில தளர்வுகளை அளித்தது போல தோன்றுகிறது. பலர் இப் பகுதிகளில் மாஸ்க் இல்லாமல் தெருவில் நடமாடுவதையும் இன்று காண முடிந்தது.

சோழவந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து கடைகளும், முடிதிருத்தகம் கடையை தவிர செயல்பட்டன. திருவேடகம், தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மதுப்பிரியர்கள் பாட்டில்களை வரிசையாக நின்று வாங்க தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், ஆங்காங்கே மாஸ்க் அணிந்து வரவேண்டும் என, வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

சோழவநாதான் தெற்கு ரதவீதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.மதுரை நகர் பகுதியில் பெரிய கடைகளை திறக்க வணிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கிராமங்களை பொறுத்த மட்டில் சகஜ வாழ்க்கை திரும்பியுள்ளது. விவசாயப் பணிகளுக்கு கிராம மக்கள் பல கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories