ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை – வெறிச்சோடிய மசூதிகள்!

kadayanallur ramadan
kadayanallur ramadan
  • கடையநல்லூரில் வீடுகளில் பெருநாள் சிறப்பு தொழுகை – இனிதே ரமலான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்!
  • கடையநல்லூரில் வீடுகளில் பெருநாள் சிறப்பு தொழுகை – இனிதே ரமலான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்!
  • ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை – வெறிச்சோடிய மசூதிகள்!

கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ஒட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று நோன்பு நோற்பது ஆகும். குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித குர்ஆன் அருளப்பட்ட சிறப்புக்குரிய மாதமான ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு கடைபிடிப்பர். இதனை ஆண்டுதோறும் பின்பற்றி வருகின்றனர். நடப்பாண்டில் கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி இதுவரை திறந்தவெளி ஈத்கா திடல் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற வேண்டிய ரமலான் சிறப்பு தொழுகை சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, அவரவர் வீடுகளில் நடத்துமாறு அரசு தலைமை ஹாஜி மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அறிவுறுத்தினர்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அதனால் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகையும், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு, கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது அனைத்தும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டி தடை செய்யப்பட்டது இதனால் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே கடைபிடித்தனர். அதேபோன்று இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையை அவரவர் வீடுகளில் மொட்டை மாடிகளில் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தினார் இதனால் பள்ளிவாசல்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது தொழுகையை முடித்தவுடன் இந்த ஆண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவுவது கை கொடுப்பது போன்றவற்றை தவிர்த்துக் கொண்டனர் .

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னையிலே சனிக்கிழமை இரவு பிறை பார்த்தால் நேற்றைய தினம் ஞாயிறு காலை 630 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை அவரவர் வீடுகளில் மொட்டை மாடிகளில் தனித்தனியே தொழுகை நடத்தினார் .

முன்னதாக தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர் ,மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி ,வாசுதேவநல்லூர் ,சங்கரன்கோவில் ,தென்காசி , அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம், வீரணம் ,மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற பகுதிகளில்உள்ள ஏழை எளியவர்களை கணக்கிட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று ஃபித்ரா என்னும் அரிசி 5 கிலோ வீதம் சுமார் 10,000 நபர்களுக்கு வழங்கினார் .

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories