April 30, 2025, 10:13 PM
30.5 C
Chennai

கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியர்!

ranipet collector
ranipet collector

ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்!!!

ராணிப்­பேட்டை மாவட்டத்தில் முன்­னோடி வங்கி­யான இந்­தியன் வங்கி நபார்டு வங்கியு­டன் இணைந்து நடப்பு நிதி­ யாண்­டிற்­கான 2020– 21ஆம் ரூ 4127.21 கோடி கடன் திட்ட அறிக்­கையை வடி­வ­மைத்துள்­ளது.

இதற்­கான திட்ட அறிக் கையை ராணிப்­பேட்டை மாவட்ட ஆட்­சியர் திவ்­யதர்ஷினி வெளியிட அதனை இந்­தியன் வங்கி மண்­டல மேலாளர் மாயா, முன்­னோடி வங்கி மேலாளர் விஜ­யராஜா ஆகி­யோர் பெற்றுக் கொண்­டர்­கள்.

இக் கடன் திட்ட அறிக்­ கை­யில் விவ­சாயத்து­றைக்கு ரூபாய் 2386.59 கோடியும், பயிர் கட­னாக ரூ.2022.49 கோடியும் மற்றும் மாவட் டத்தின் பிறமுன்னுரிமை துறைக்கு ரூபாய் 1068.60 கோடியும் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் இத்திட்­டத்தை
பொதுமக்­கள் நல்ல முறையில் பயன்­ப­டுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு உத­விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தெரிவித்துள்­ளார்­.

இந்­நிகழ்ச்சியில் இந்­தி­யன் வங்கி முதன்மை மேலாளர் ராமகிருஷ்ண குமார், முதுநிலை மேலா­ளர் குமார், வேலூர் மாவட்ட முன்­னோடி மேலாளர்
தியோ­ட­சியஸ், எஸ்பிஐ முதன்மைமேலாளர் மாமல்­லன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

ALSO READ:  IPL 2025: அதிக ரன்; ஃபீல்டிங்கிலும் சேஸிங்கிலும் கோட்டை விட்ட அணிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories