December 6, 2025, 8:38 AM
23.8 C
Chennai

இனி இன்னொரு இறப்பிற்கு விடமாட்டோம்: மதுரையில் சபதம்

ப்ளுவேல் கேம் தொடர்பாக மாணவிகளிடம் விழிர்புணர்வு நிகழ்ச்சியை மதுரை மாந்கர
காவல்துறையினர் சார்பில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள லேடி டோக் பெண்கள்
கல்லூரியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது
காவல்துறை ஏ.டி.எஸ்.பி கலாவதி மற்றும் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர்
அசோகன் உள்ளிட்டோர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இனையத்தில் உள்ள தற்கொலையை தூண்டும் விளையாட்டான ப்ளூவேலை யாரும் தரவிரக்கம்
செய்ய வேண்டாம், அப்படி ஒரு வேளை யாரும் அதனை பயன்படுத்தி வந்தால் அது பற்றி
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடன் பயமின்றி தெரிவிக்கலாம்
என்றனர்…

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவிகள் ப்ளூவேல் கேமில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து எப்படி
தங்களை மீள்வது எப்படி என்பது குறித்து நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். குறிப்பாக மதுரை மொட்டமலையில் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ்
எவ்வாறு அந்த முடிவை எடுத்தார் என்றும் அதிலிருந்து தங்களை எளிதாக காப்பது
எப்படி என்றும் மாணவிகள் நடத்திக் காட்டியது அனைத்து மாணவிகளையும் நெகிழச்
செய்தது

இறுதியாக இன்னொரு புளூவேல் இறப்பிற்கு நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று
மாணவிகள் சபதம் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories