December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

வெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்!

devakottai-sub-registered-off
devakottai-sub-registered-off

சிவகங்கை: தேவகோட்டை ராம்நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது

இந்த அலுவலகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. 2017ஆம் ஆண்டு புதிதாக பத்திர பதிவு அலுவலகம் கட்டப்பட்டது அலுவலக கட்டிடம் உயரமாக கட்டி முடிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு முன்புறம் தாழ்வாக இருந்தது.

ராம்நகரில் இயங்கக்கூடிய தாலுகா அலுவலகம் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்சிப் கோர்ட் சார் ஆட்சியர் அலுவலகம் ஆகியவை மழை பெய்யும் போது அதிலிருந்து வரும் நீரானது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே இருக்கும் பாலத்தின் வழியாக வெளியேறி வந்தது

இந்த நிலையில் இன்று ராம்நகரில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. அதில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால்தண்ணீர் வெளியேறாமல் தேங்கியிருந்தன.

இதனால் பத்திர பதிவிற்கு உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களையும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும். பத்திரப்பதிவு வளாகத்துக்குள் சுமார் 200 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆல மரம் சாய்ந்தது அலுவலகத்திற்கு மேலே விழுந்தது.

இதில் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய ஜெனரேட்டர் மேல் விழுந்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேவகோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதை அப்புறம் படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories