December 5, 2025, 1:20 PM
26.9 C
Chennai

இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் எஸ்டிபிஐ., மீது புகார்!

sdpi-poster
sdpi-poster

ஹிந்துக்கள் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில், மாடுகளை பலி கொடுக்கும் போராட்டம் என்று அறிவித்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான எஸ்டிபிஐ., மீது புகார் கொடுக்கப் பட்டுள்ளது என்று நெல்லையைச் சேர்ந்த இந்துமுன்னணி அமைப்பின் வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன் இன்று 26.12.2020 மதியம் 12.30 மணிக்கு சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எஸ்டிபிஐ கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதி என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டரில் ” பஜார் மாடு பலி கொடுக்கும் போராட்டம் ” என்ற தலைப்பில் ‘ சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்து இல்லையேல் மாடுகளை அறுத்து பலியிடும் போராட்டம் விரைவில் நடைபெறும் ‘ என குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.

அதன் இணைய தொடர்பு குறீயீடு https://m.facebook.com/story.php?story_fbid=733184884279416&id=100027637337763 ஆகும்.

சமூக வலைதளம் மட்டுமன்றி இந்த சுவரொட்டிகள் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொதுவாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் கோசாலைகளில் ஒப்படைப்பது தான் சட்டப்படியான நடைமுறை. அதனை வெட்டுவோம் எனக் கூறுவதற்கு சட்டப்படியாக யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாடுகளை வெட்டுவோம் என்பது ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் மாட்டினை வெட்டுவோம் எனக்கூறி மாட்டினை தெய்வமாக வணங்கும் இந்துக்களுக்கும் அதனை வெட்டும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். இந்துக்கள் கோமாதா என புனிதமாக வணங்கும் மாட்டை வெட்டுவோம் என கூறி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதோடு இருதரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை தூண்டும் கெட்ட எண்ணத்துடன் வேண்டுமென்றே இந்த பதிவுகள் இடப்பட்டுள்ளன.

இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories