இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் எஸ்டிபிஐ., மீது புகார்!

sdpi-poster
sdpi-poster

ஹிந்துக்கள் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில், மாடுகளை பலி கொடுக்கும் போராட்டம் என்று அறிவித்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான எஸ்டிபிஐ., மீது புகார் கொடுக்கப் பட்டுள்ளது என்று நெல்லையைச் சேர்ந்த இந்துமுன்னணி அமைப்பின் வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன் இன்று 26.12.2020 மதியம் 12.30 மணிக்கு சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எஸ்டிபிஐ கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதி என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டரில் ” பஜார் மாடு பலி கொடுக்கும் போராட்டம் ” என்ற தலைப்பில் ‘ சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்து இல்லையேல் மாடுகளை அறுத்து பலியிடும் போராட்டம் விரைவில் நடைபெறும் ‘ என குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.

அதன் இணைய தொடர்பு குறீயீடு https://m.facebook.com/story.php?story_fbid=733184884279416&id=100027637337763 ஆகும்.

சமூக வலைதளம் மட்டுமன்றி இந்த சுவரொட்டிகள் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

பொதுவாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் கோசாலைகளில் ஒப்படைப்பது தான் சட்டப்படியான நடைமுறை. அதனை வெட்டுவோம் எனக் கூறுவதற்கு சட்டப்படியாக யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாடுகளை வெட்டுவோம் என்பது ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் மாட்டினை வெட்டுவோம் எனக்கூறி மாட்டினை தெய்வமாக வணங்கும் இந்துக்களுக்கும் அதனை வெட்டும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். இந்துக்கள் கோமாதா என புனிதமாக வணங்கும் மாட்டை வெட்டுவோம் என கூறி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதோடு இருதரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை தூண்டும் கெட்ட எண்ணத்துடன் வேண்டுமென்றே இந்த பதிவுகள் இடப்பட்டுள்ளன.

இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories