மே 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

tnsecretariat
tnsecretariat

கொரோனா பெருந்தொற்று பரவலை சமாளிக்க, வரும் 6ம் தேதி முதல், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

வருகிற 6-ந் தேதி முதல் தமிழகத்தில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது…

நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பதற்கு அனுமதி.

வரும் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

அழகு நிலையங்கள் செயல்பட தடை.

பேருந்துகளில் 50 சதவிகிதம் இடங்களில் அமர்ந்து பயணிக்க உத்தரவு.

இறைச்சி கடைகள் சனி, ஞாயிறு கிடையாது. பிற நாட்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12மணி வரை இயங்க அனுமதி.

விழாக்கள் நடத்த தடை. இறுதி சடங்கில் 20 பேர் மட்டும் அனுமதி.
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

மளிகை, தேநீர், மற்றும் காய்கறி கடைகள்
பகல் 12 மணிவரை மட்டும் செயல்பட வேண்டும். இதர கடைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தியேட்டர்கள் மூட்டப்ட்டிருக்கும்.
அரசியல் மற்றும் விளையாட்டு விழாக்களுக்கு தடை.

பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்பட அனுமதி.

டீக்கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதி.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்கள் கொண்டு செயல்படும்

வருகிற 20-ந் தேதி அதிகாலை 4 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

முழுமையான தகவல்களுக்கு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories