ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி சார்பில் கோவையில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடக்கம்!

Published:

covai rss
covai rss

கோவையில் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி சார்பில் கோவை GN மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடங்கப்பட உள்ளது.

covai rss1
covai rss1

350 படுக்கை வசதிகளோடு 25 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், 6 நர்ஸ்கள், 2 டாக்டர்கள் உடன் செயல்பட உள்ளது. இது ஆரம்ப நிலை அறிகுறி பாதிப்பு உள்ளவர்கள் தங்க வசதி உள்ளது. அத்துடன், ஆக்சிஜன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வளாகத்தில் ஆக்சிஜன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

covai rss2
covai rss2

இந்த தனிமைப் படுத்தல் முகாம், முழுக்க முழுக்க இலவசமாக செயல்பட உள்ளது என்றும், உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசம் என்றும் தேவையானோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

covai rss3
covai rss3

RSS started a 350-bed Covid Care Center in Kongunadu Arts and Science College at Coimbatore, Tamil Nadu. Needy people can take admission from tomorrow.

seva2
சேவாபாரதி தமிழ்நாடு சேலம் மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வேஷ்டி, துண்டு, சர்ட் மற்றும் மளிகை பொருட்கள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டன.

sevabharathi works2
சேவாபாரதி தமிழ்நாடு வடபழனி மாவட்டம் மற்றும் சக்தி அன்பு இல்லம் சார்பாக கோயில் பூஜாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img