April 18, 2025, 12:19 PM
32.2 C
Chennai

இனி துன்பம் இல்லை: என்ன நினைத்துத் தொட்டாலும் வெற்றி! ட்ரை பண்ணுங்களேன்!

thotta chiniki
thotta chiniki

மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, பிரச்சனைக்கு குறைவே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த வழி.

தொட்டாசிணுங்கி செடியை தொடர்ந்து இந்த செடியை 48 நாட்கள், உங்களது கோரிக்கைகளை வைத்து, தொட்டு வந்தாலே போதும். நீங்கள் நினைத்ததெல்லாம் வெற்றிதான்!

சக்தி வாய்ந்த வேப்ப மரம், வன்னி மரம், துளசிச்செடி இவைகளுக்கு இருக்கின்ற அதே சக்தி இந்த தொட்டாசிணுங்கி செடிக்கும் கட்டாயம் உள்ளது. இதனால் மாத விலக்கு காலங்களில் பெண்கள் இந்த தொட்டாசிணுங்கி செடியை கட்டாயம் தொடக்கூடாது.

சில பேருக்கு வாழ்க்கையில் பல தோல்விகள் பின் தொடர்ந்து கொண்டு வந்தே இருக்கும். நிறைய இன்டர்வியூக்கு போயிட்டே இருப்பாங்க, வேலை கிடைக்காது. திருமணத்திற்காக வரன் பார்க்கச் செல்வார்கள். அமையவே அமையாது! வீட்டில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். அல்லது பண கஷ்டம் இருக்கும். அல்லது யாருக்காவது கடன் தொகையை, பணமாக கொடுத்து ஏமாந்தவர்கள் ஆக இருக்கலாம். அல்லது நம் குடும்பத்தில் யாராவது ஒருவர் நம் பேச்சை கேட்காமல் குறுக்குவழியில் சென்று, தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்களுக்கு இருக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதோடு சேர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் தொட்டாசிணுங்கி செடியாக இருந்தாலும் சரி. ரோட்டில் இருக்கும் தொட்டாசிணிங்கியாக இருந்தாலும் சரி. அதை தினம்தோறும் உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைத்து, 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு வர வேண்டும். அந்தச் செடியானது நீங்க தொட்டு உடனே சிலுக்கிற மாதிரி ஒரு முறை தொட்டால் போதும்.

ALSO READ:  பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!

உங்களுடைய கணவரோ அல்லது உங்களுடைய குழந்தைகளோ உங்கள் சொல் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்களது பெயரை உச்சரித்து அவர்கள் உங்களுடைய பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்து, 48 நாட்கள் இந்த செடியை தொட்டு வணங்கி வந்தாலே போதும். நீங்க எந்த பேரைச் சொல்லி, வேண்டுதல் வைக்கிறீர்களோ, அவர்களிடத்தில் மாற்றத்தை கண்கூடாக காணலாம்.

அதிகப்படியான பணம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அதிகப்படியான லாபத்தை தரக்கூடிய தொழில் அமைய வேண்டும் என்றும், அதிகப்படியான சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து கூட இந்த தொட்டாசிணுங்கி செடியை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு பிரார்த்தனை செய்து பாருங்கள்.

நீங்கள் வேண்டியது நிச்சயமாக நடக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட வேண்டுதலை வேண்டுமென்றாலும் இந்த செடியிடம் வைக்கலாம். அடுத்தவங்களுக்கு, கெடுதல் நினைக்கிற மாதிரி வேண்டிய கட்டாயம் நடக்காது. நன்மை தரக்கூடிய வேண்டுதலை வைத்தால் நிச்சயம் நடக்கும்..

ஆனால், இந்த தொட்டாச்சிணுங்கி செடியை தொடும் 48 நாட்களும் நீங்களும், அசைவம் ஏதும் சாப்பிடாமல், சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ALSO READ:  IPL 2025: பிரமாண்ட வெற்றி பெற்ற கோல்கத்தா அணி!

48 நாட்களும் ஒரே கோரிக்கையை தான் வைக்க வேண்டும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு, வாழ்க்கையின் சாதனையாளர்களாக மாற வாழ்த்துக்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories