December 6, 2025, 3:12 AM
24.9 C
Chennai

கனவின் விளைவு: மாமனார் மாமியாரைக் கண்டால்..!

dream-1
dream-1

நீங்கள் யாரிடமாவது சன்மானம் பெறுவது போல் கனவு கண்டால், உங்களால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று பெருமையாய் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு உங்களால் செய்ய முடிந்த காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும் என பொருள்.

விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

தான் மட்டும் தனித்து உணவு உண்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும் , உறவினர்களை பிரிய நேரிடும்.

வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.

விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

யாருடனாவது வாக்குவாதம் அல்லது சண்டையிடுவதுபோல கனவு கண்டால் புதுப்புது நண்பர்கள், உறவுகள் வரப் போவதன் அறிகுறியாகும்.

மாமனார் உங்களுடைய கனவில் வந்தால் சோர்ந்து போயிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்பதைக் குறிக்கும்.

மாமியார் உங்களுடைய கனவில் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மற்றவர்கள் சிரிப்பது போல் கனவு கண்டால் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் நீங்களே புத்திசாலிதனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.

நீங்கள் யார் மீதாவது கோபப்படுவது போல் கனவு கண்டால் உங்களுடைய செல்வாக்கு உயர்ந்தாலும் உங்களுடைய புதிய முயற்சி தோல்வி அடையப்போகின்றது. அதை தள்ளிப்போடுவது புத்திசாலித்தனம் என்பதைக் குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories