December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

ஜெய்ஹிந்த் செண்பகராமன் குறித்த மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிடக் கோரி மனு!

ashvathaman met kishan reddy
ashvathaman met kishan reddy

ஜெய்ஹிந்த் செண்பகராமன் குறித்த மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரி ஒரு மனுவை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் வழங்கியுள்ளார் பாஜக., வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, ஜெய்ஹிந்த் செண்பகராமன் முதல் உலகப் போர் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான முறையில் வெள்ளைக்கார அரசாங்கத்தை எதிர்த்து போராடிய ஒரு சுதந்திர போராட்ட தியாகி. எம்டன் கப்பலை கொண்டு அவர் வெள்ளைக்கார அரசாங்கத்தை தாக்கி கதிகலங்க செய்தார் என்பது வரலாறு.

ஜெர்மனியில் ஹிட்லர் பதவி ஏற்பதற்கு முன்பு “இந்தியர்கள் தன்னைத்தானே ஆண்டு கொள்வதற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறியதற்கு கடுமையான முறையில் ஆட்சேபனை செய்து ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாபெரும் தமிழன் இவர்.

இந்திராகாந்தி காலத்தில், இவரது மனைவியின் மறைவிற்குப் பின்பு இவரது ஆவணங்கள் 17 பெட்டிகள் நிறைய இந்திய அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தில்- ARCHIVES ல் வைக்கப்பட்டது.

ஹிட்லர் வழங்கிய மன்னிப்பு கடிதம் உட்பட பல ஆவணங்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் வெளியிடப்படுகிற பட்சத்தில் அந்த மாபெரும் மகாத்மாவின் பெருமைகள் வெளிப்படும். நமது இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாற்றின் மீதான பார்வையை மாற்றி விடக்கூடிய அளவில் இது அமையும்.

-அ.அஸ்வத்தாமன்,
பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories