பெண் குழந்தைக்கு அம்மா.. பெருமிதத்தில் ஸ்ரேயா!

shreya
shreya

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா .பின்

ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்

அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வும் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ததாகவும் செய்தி வெளியானது.

தன் கணவருடன் அவர் நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் பதிவிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கிய அவர், அவ்வபோது சோஷியல் மீடியாவில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா

இந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு 2020ம் வருடத்தில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். அதன்பின் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், இது வெளியே யாருக்கும் தெரியவில்லை.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!
sreya 2
sreya 2

தற்போது அந்த குழந்தையுடன் இருக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பின்னரே ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.

மேலும், 2020 ஊரடங்கில் உலகமே கொந்தளிப்பில் இருந்த போது எங்கள் உலகம் மாறியது.

கொரோனா போன்ற கடினமான சூழல் நிலவிய கடந்த ஆண்டு தனக்கு அழகான தேவதை பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. ஒரு வருடமாக வாய்திறக்காமல் திடீரென இந்த இனிப்புச் செய்தியை வாரி வழங்கியுள்ளார் ஸ்ரேயா.

sryeya
sryeya

எங்களுக்கு அப்போது அழகிய பெண் குழந்தை பிறந்தது. கடவுளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்’என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரேயாவுக்கும் அவரது கணவருக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories