பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் மறியல்

Published:

பஸ் கட்டண உயர்வை திரும்பபெறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு,MLA , தலைமையில், முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, MLA, செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், எ.வ.வே.கம்பன், டி.வி.எம்.நேரு, முன்னிலையில்,  மற்றும் தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img