March 21, 2025, 4:09 PM
32.8 C
Chennai

கூகுள் கூப்பிட்டுக் கொடுத்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஜெயந்தி விஷ்ணு யாஷ்  பெங்களூருவில் உள்ள கூகுள் இந்தியா அலுவலகத்தில் அதிக சம்பளத்தில் மென்பொருள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அக்சென்ச்சரில் ஆண்டுக்கு ரூ 8.50 லட்சம் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த ஜெயந்தி விஷ்ணு யாஷ் என்ற இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ 47.50 லட்சம் வழங்கப்படுகிறது,  இது அவரது தற்போதைய ஊதியத்தை விட சுமார் 40 லட்சம் அதிகம்.

யாஷ் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள என்ஐடியில் ECE இல் பி.டெக் பொறியியல் முடித்தார். அவர் தனது படிப்பை முடித்தவுடன் அக்சென்ச்சரில் முதலில் இடம் பெற்றார்.  சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட இவர் 47.50 லட்சம் ஆண்டு சம்பளத்துடன் லெவல்-4 சீனியர் இன்ஜினியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.  யாஷ் மார்ச் 7-ம் தேதி பெங்களூரில் இணைய உள்ளார்.

விஷ்ணுவின் தந்தை சத்ய நாராயண மூர்த்தி வார்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தாய் வேதவல்லி இல்லத்தரசி.  இவர்கள் விசாகப்பட்டினத்தில் நர்சிபட்டினம் நகரில் உள்ள வேலமா வீதியில் வசித்து வருகின்றனர். மகன் கூகுளுக்கு தேர்வானது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

Entertainment News

Popular Categories