திருமணம் முடிந்த உடனே போட்டாபோட்டியா..? மணமக்கள் வைரல் வீடியோ!

marriage 1 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பொதுவாக இணையத்தில் நாம் காணும் திருமண வீடியோக்கள், மிகவும் கியூட்டாக, நாம் திரும்பித் திரும்பி பார்க்கும் வகையில் அமைகின்றன.

இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. இவற்றின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள்.

பொதுவாக திருமணங்களில் பல வகையான சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில மிகவும் வேடிக்கையாகவும் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள திருமண வீடியோவும் இது போன்ற ஒரு சடங்கு பற்றியது.

இதில் காணப்படும் ஒரு சடங்கில் மணமக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. இந்த மோதல் வேடிக்கையான ஒரு மோதல் தான். இருவரின் இந்த அழகான காணொளியை பார்த்தவர்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்தில் பல விருந்தினர்கள் வந்திருப்பதைக் காணலாம். மணமகனும், மணமகளும் அனைத்து சடங்குகளையும் செய்கிறார்கள்.

அப்போது பானையில் மோதிரத்தை போட்டு அதை தேடும் சடங்கும் நடக்கிறது. இதில் மிகவும் வேடிக்கையான முறையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்.

அனைத்து விருந்தினர்களும் மணமகன் மணமகள் இடையில் நடக்கும் இந்த கியூட்டான சண்டையைப் பார்த்து சிரிக்கத் தொடங்குகிறார்கள். இந்த சடங்கு மிகவும் சுவாரஸ்யமானது.

இந்த சடங்கின் போது, ​​பால், ரோஜா பூ கலந்த நீர் ஒரு பானையில் ஊற்றப்படு அதில் ஒரு மோதிரமும் போடப்படுகின்றது. பின்னர் மணமகனும், மணமகளும் இந்த மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

இது 3 சுற்றுகளைக் கொண்டது. யார் மோதிரத்தை அதிக முறை கண்டெடுக்கிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்.

திருமணம் தொடர்பான இந்த வீடியோ thebridesofindia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பலர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், லைக் செய்துள்ளனர். இந்த கியூட்டான வீடியோவுக்கு இணையவாசிகள் தங்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories