வேலிக்குள் இருக்கும் வரை விபரீதம் இல்லை! அஞ்சாத மான்!

deer 2 - 2026

காட்டில் இருக்கும் வேட்டை விலங்குகளின் உணவு என்றால் அது மான் தான். அவை எங்கிருக்கின்றன என்பதை தேடித் தேடி பெரிய விலங்குகள் வேட்டையாடும்.

சிறுத்தை, புலி மற்றும் சிங்கத்தின் பிராதன உணவே மான் என்றால் மிகையில்லை. ஏனென்றால், வனப்பகுதியில் அதிகமாக மான் தான் இருக்கும். மற்ற விலங்குகளையும் சிறுத்தை வேட்டையாடும் என்றாலும், எளிதான இலக்கு மான் தான்.!

துரத்திப் பிடிப்பதற்கு சிறுத்தைக்கு ஏதுவாக இருக்கும். மான்கள் வேகமாக ஓடக்கூடியவை என்றாலும், புலிப்பாய்ச்சலுக்கு முன்பு தப்பிக்க இயலாது.

மானைவிட இருமடங்கு வேகத்தில் புலி மற்றும் சிறுத்தை ஓடி வரும். அதனால், மான்கள் தப்பிக்க வேண்டும் என்றால், வேகமாக ஓடுவதுடன் லாவகமாக சிந்தித்து துரத்தி வரும் புலியை திசை திருப்பினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் நேரங்களில் மான்கள் இப்படி லாவகமாக செயல்படுவதை கூட நீங்கள் பார்த்திருக்க முடியும்.

ஆனால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் மான், சிறுத்தை வருவதைப் பார்த்து துளிகூட அஞ்சவில்லை. சிறுத்தை வேட்டையாட வருகிறது என தெரிந்தும் மான் ஜாலியாக புல் மேய்ந்து கொண்டிருக்கிறது.

அப்போது, அருகில் வரும் சிறுத்தை, மானை வேட்டையாட முற்படுகிறது. இருந்தபோதும் அதனால் முடியவில்லை. ஏனென்றால், மானுக்கு முன்பு மிகப்பெரிய கம்பிவேலி இருக்கிறது.

அதனை சிறுத்தை கவனிக்கவில்லை. வேலி இருக்கும் தைரியத்தில் மான் எந்தவித சலனமும்இன்றி இருக்கிறது. மறுபுறம் மானை வேட்டையாட முடியாத ஏமாற்றத்தில் சிறுத்தை திரும்பிச் செல்கிறது. இந்த வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories