தேமுதிகவில் புதிய பதவி பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

தே .மு. தி .க நிறுவனத் தலைவரும் , கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் புதிய பதவி நியமனம் பற்றி அறிவித்துள்ளார்

அண்மையில் தே மு தி க., வில் உள்ள சில உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பற்றிய புகார்களை தலைமைக்கு தெரிவிக்காமல் தாங்களாகவே இணையதளத்தில் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வந்தனர் ,இதையடுத்து தேமுதிக தலைமை அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது ,இந்நிலையில் இது போன்ற குறைகளை விசாரிக்க தேமுதிக தலைவருக்கு  மிகவும் விசுவாசமும் ,நம்பிக்கையும் கொண்ட விழுப்புரம் எல்.வெங்கடேசனை விசாரணை குழு செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் தங்கள் மாவட்டத்தில் உள்ள எதிர்மறையான கருத்துக்களையும், குறைகளையும் விசாரணை குழுவில் மட்டும் தான் தெரிவிக்க வேண்டும்.இதற்கு தேசியமுற்போக்குதிராவிடகழகத்தின் விசாரணை குழு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் இன்று  (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என விஜயகாந்த் அறிவித்துள்ளார்
 மேலும்  கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சிவக்கொழுந்து, கடலூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் இன்று (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்குதெற்கு மாவட்டம், ஒன்றிய, நகர,பேரூர்,வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories