தேமுதிகவில் புதிய பதவி பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

தே .மு. தி .க நிறுவனத் தலைவரும் , கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் புதிய பதவி நியமனம் பற்றி அறிவித்துள்ளார்

அண்மையில் தே மு தி க., வில் உள்ள சில உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பற்றிய புகார்களை தலைமைக்கு தெரிவிக்காமல் தாங்களாகவே இணையதளத்தில் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வந்தனர் ,இதையடுத்து தேமுதிக தலைமை அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது ,இந்நிலையில் இது போன்ற குறைகளை விசாரிக்க தேமுதிக தலைவருக்கு  மிகவும் விசுவாசமும் ,நம்பிக்கையும் கொண்ட விழுப்புரம் எல்.வெங்கடேசனை விசாரணை குழு செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் தங்கள் மாவட்டத்தில் உள்ள எதிர்மறையான கருத்துக்களையும், குறைகளையும் விசாரணை குழுவில் மட்டும் தான் தெரிவிக்க வேண்டும்.இதற்கு தேசியமுற்போக்குதிராவிடகழகத்தின் விசாரணை குழு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் இன்று  (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என விஜயகாந்த் அறிவித்துள்ளார்
 மேலும்  கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சிவக்கொழுந்து, கடலூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் இன்று (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்குதெற்கு மாவட்டம், ஒன்றிய, நகர,பேரூர்,வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories