பஸ்ஸை வழிமறித்த காட்டு யானை! கூலா கேண்டில் செய்த டிரைவர்!

elephant - 2026

கேரளாவில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒரு யானை, அதன் கண்ணாடியை அதன் தந்தத்தால் உடைத்ததை காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

புதன்கிழமை மாலை, 50 பயணிகளுடன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோவில், சாலையில் யானை நடந்து செல்வதைக் கண்டு, அரசுப் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து, யானை பஸ்ஸை நோக்கி வந்ததால், உள்ளே இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

காட்டு யானை, கண்ணாடியை சிறிது சிறிதாக உடைத்தது, ஆனால் ஓட்டுனர் பதற்றமில்லாமல் கூலாக ஜாண்டில் செய்தார். அதிர்ஷ்டவசமாக, யானை மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் காட்டிற்கு திரும்பியது. ஓட்டுநர் தனது பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

யானை ஒன்று கோபமாக பஸ்ஸை மறிக்கும் வைரல் வீடியோவை தமிழக சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், ‘இந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக மிஸ்டர் கூல் எனலாம். யானையின் கண்காணிப்புச் சோதனையை அவர் கையாண்ட விதத்தை பார்த்தால், இது வழக்கமாக அவர்களுக்கு இடையே பிஸினஸ் போல இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த யானை படையப்பா என்று அன்புடன் அழைக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது.

பஸ் டிரைவரின் சமயோஜித சிந்தனை, கூலாக நிலைமையை கையாண்ட விதத்தை மக்கள் பாராட்டியுள்ளனர். சிலர் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல் குறித்து கவலை தெரிவித்தனர்.

“டிரைவருக்கு உண்மையிலேயே தைரியம் தான்! நான் இந்த இடத்தில் இருந்தால், நிச்சயம் இதை செய்திருக்க மாட்டேன்… பயந்து போயிருப்பேன்!! ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது! ” ஒரு பயனர் ட்வீட் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories