என்னை கவனிக்கும் கணவருக்கு நன்றி.. நன்றி..: நடிகை போட்ட காதல் பதிவு!

Kajal Agarwal - 2026

நடிகர் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கிச்லு இருவரும் எந்நேரமும் பெற்றோராக உள்ள நிலையில் காஜல் தனது கணவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு காதல் மடல் எழுதியுள்ளார்.

அதில், ‘ஒரு பெண் கேட்கக்கூடிய சிறந்த கணவனாக, அப்பாவாக இருப்பதற்கு நன்றி. மிகவும் தன்னலமற்றவராக இருப்பதற்கு நன்றி, நான் மார்னிங் சிக்னஸால் அவதியுற்றபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் என்னுடன் எழுந்ததற்கு, நான் தூங்குவதற்கு மிகவும் வசதியான இடமாக இருந்ததால், வாரக்கணக்கில் என்னுடன் சோபாவில் முகாமிட்டதற்கு, உடனடியாக டாக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்கு என அத்தனைக்கும் நன்றி மற்றும் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்களின் போது என் கால்களை உயர்த்துவதற்காக, ஒரு போதும் தயங்காமல் என்னை அம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு, என்னை மோசமாக உணரவைக்காததற்கு, எப்போதும் என்னை நன்றாக சாப்பிட வைப்பதற்கு, ஹைட்ரேட்டடாக வைத்திருப்பதற்கு, என்னை கவனித்துக்கொள்வதற்காக மற்றும் என்னை நேசிப்பதற்காக. அதன் மூலம், நமது அன்பான குழந்தை வருவதற்கு முன்பு, நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதையும், நீங்கள் எவ்வளவு அற்புதமான தந்தையாகவும் இருப்பீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

கடந்த 8 மாதங்களில், நீங்கள் மிகவும் அன்பான அப்பாவாக மாறுவதை நான் பார்த்து வந்திருக்கிறேன். இந்த குழந்தையின் மீது நீங்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள்,

நீங்கள் இவள் பிறப்பதற்கு முன்பே எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்- நமது குழந்தைக்கு நிபந்தனையின்றி நேசிக்கும் ஒரு தந்தை கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டமானது, எதுவாக இருந்தாலும் சரி, ஒரு அசாதாரண முன்மாதிரியாக இருக்க வேண்டும்…’ இவ்வாறு அந்த பதிவில் எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories