மதுரை சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலி-பலர் காயம்..

மதுரையில் இன்று நடந்த சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழச்சியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலர் காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

மதுரையில் இன்று நடந்த சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 6 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கினார். இதைக்காண மக்கள் முண்டியடித்தனர். ஆற்றுக்குள் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு கள்ளழகர் மண்டபத்துக்கு திரும்பிய நிலையில் அங்கு சாமியைக் காண மக்கள் முன்னேறியபோது நெரிசல் ஏற்பட்டு பலர் தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் கதறலும் ஏற்பட்டது.

உடனே காவல்துறையினர், தன்னார்வலர்கள் வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் உயிரிழந்தனர். இவர்கள் யார் என்ற அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 11 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர் .

இந்நிலையில் மரணமடைந்துள்ளவர்களை பற்றி விவரம் தெரிந்தவர்கள் 9498042434 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

4,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டும், பல முன்பேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டும் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்து விட்டதே என்று வந்திருந்த பக்தர்கள் ஆதங்கம் பட்டனர்.

கள்ளழகர் திருவிழா கூட்ட நெரிசலில் மரணமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்ததாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, பலியானவரில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்று தெரியவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

vaigai - 2026

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்து வருவதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அழகர் வைபவத்தை காணும் போது சிலர் முண்டியடித்தனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில்பலர் காயமடைந்ததாக பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.

mdu - 2026

இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனையில் ஆயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை விபரங்களை கேட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க கூறினர்.

vikatan 2022 04 1935c666 a461 4ad2 9215 f5d4e670a644 277813063 4727559910682334 5623354309428330760 n - 2026
IMG 20220416 WA0068 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories