பல மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப கணக்கு..!

whatsapp - 2026

இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது.

ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை இரு வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் புதிய ஆப்ஷன் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஏற்கெனவே மல்டி டிவைஸ் ஆப்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி கணினி,செல்போன், டேப் என வெவ்வேறு டிவைஸ்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம். ஆனால் ஸ்மார்ட்போனை பொருத்தவரை ஒரே போனில்தான் பயன்படுத்த முடியும். அந்தக்குறையை போக்கும் விதமாக தற்போது புது அப்டேட் வெளியாகவுள்ளது.

உங்களின் வாட்ஸ்அப் கணக்கு முதன்மை ஸ்மார்ட்போனில் இல்லாவிட்டாலும், மற்ற போன்களில் ஓபன் செய்து கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அண்மையில் வெளியிடத் தொடங்கியது.

இதன்படி, ஒரு யூசர் தங்களின் வாட்ஸ் அப் கணக்கை நான்கு ஸ்மார்ட்போன்கள் வரை ஓபன் செய்து வைத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து இந்த அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு வாட்ஸ்அப் புதிய பீட்டா அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது.

லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள அப்டேட்டானது, பல சாதன அம்சத்தின் இரண்டாவது பதிப்பைப் பற்றிய குறிப்புகளைப் பெறும். இந்த தகவல் உங்கள் கணக்குடன் இரண்டாம் நிலை ஸ்மார்ட்போனை இணைக்க அனுமதிக்கும். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஒன்றை WABetaInfo வெளியிட்டுள்ளது.

அதில், புதிய அம்சம் வெளிவந்தவுடன், புதிய “சாதனத்தை துணையாகப் பதிவுசெய்க” என்ற பகுதியைக் காண முடியும். இரண்டாம் நிலை மொபைல் சாதனத்தில் வாட்ஸ்அப்பைத் திறக்க முயலும்போது அந்தப் பிரிவு காண்பிக்கப்படும் என்று லீக்கான தகவல் தெரிவிக்கிறது.

இணைப்பை அங்கீகரிப்பதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்ய, உங்கள் பிரதான சாதனத்தை இரண்டாம் நிலை சாதனத்தின் திரையில் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அண்மையில் பீட்டா அப்டேட்டில் இந்த அம்சத்தைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே காணப்படுவதால், WhatsApp இந்த அம்சத்தை வெளியிட எவ்வளவு காலம் எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

இதுதவிர, தற்போது நீங்கள் சாட்பாக்ஸில் உள்ள ஃபோன் எண்ணைத் தட்டினால், WhatsApp உங்களை நேரடியாக உங்கள் இயல்புநிலை டயலர் பயன்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்.

வரவிருக்கும் அப்டேட்கள் மூலம், ஃபோன் எண்ணைத் தட்டிய பிறகு இயங்குதளம் உங்களுக்கு கூடுதல் விருப்பங்களையும் காட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories