கோயில்களை தொடர்ந்து இடிப்பது பக்தர் மனத்தைப் புண்படுத்துகிறது!

hindumunnani - 2026

நீதிமன்ற உத்தரவு என கோவில்கள் இடிப்பு தொடர்கிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்துகிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் சி.சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை

கோவில் என்பது தனிநபர் சொத்து இல்லை. பக்தர்களின் வழிபடும் இடம். அதனை முறைப்படுத்த தமிழக அரசு கவனம் கொடுக்க வேண்டும்.

அனுமதி பெறாத, சட்டவிரோத சர்ச் மசூதி தர்கா மற்றும் மாதா சிலைகள் இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் அப்புறப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

அதுபோல தெருவுக்கு தெரு தலைவர்கள் சிலை ஆக்கிரமிப்பு இடத்தில் தான் இருக்கிறது. அது குறித்து விவரம் சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் தர உத்திரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. அது தற்போது அதிகமாகியும் வருகிறது.

ஆனால் கொஞ்சமும் தயக்கமின்றி கோவில்களை அதிகாரிகள், போலீஸ் துணைகொண்டு கேவலமாக இடித்து தள்ளுகிறார்கள். இதுவே வருமானம் வரக்கூடிய தனியார் கோவில் என்றால் இந்து சமய அறநிலையத் துறை நாக்கில் எச்சில் ஊற அதனை விழுங்க ஓடோடி வருகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ஆனால் கோவிலை இடிக்கும் போது உரிய சடங்குகளோ தெய்வ விக்கிரகங்கள் பாலாலயமாக அமைக்கவோ முன்வருவதில்லை.

ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்குக்கூட முறையான வழிகாட்டுதல் தந்து மாற்று இடம் தந்து இழப்பீடு வழங்குகிறது அரசு. ஆனால் இந்து கோவில் வழிபாட்டு இடம் என்றால் கேட்பாரில்லை என்று நினைக்கிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இனி வரும் காலங்களில் இதுபோன்று நடவாமல் நாகரிகமான, நியாயமான முறையில் கோவில் இடமாற்றமானது நடைபெற வேண்டும்.

வழிபாடு நடைபெறும் இடம் என்பது இறைவன் வாழும் இல்லம். அதனை தனது ஆட்சி அதிகாரத்தால் அசிங்கப்படுத்த நினைப்பது, அப்படி நடைபெறுவதை கண்டும் காணாமல் இருப்பது தெய்வ குத்தமாகும். எனவே உரிய முறையில் அதற்குரிய மாற்று செயல்பாட்டை வகுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கை எற்று செயல்படுத்த இந்து முன்னணி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories