IPL 2024: தொடரும் மும்பை அணியின் சொதப்பல்கள்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 01.04.2024 – மும்பை
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

          மும்பை அணியை (125/9, திலக் வர்மா 32, ஹார்திக் பாண்ட்யா 34, போல்ட் 3/22, சாஹல் 3/11) ராஜஸ்தான் அணி (127/4, ரியன் பராக் 54, ஆகாஷ் மத்வால் 3/20) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. ரோஹித் ஷர்மா மற்றும் நமன் தீர் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவது ஓவரில் டிவால்ட் ப்ரீவிஸ் பூஜ்யத்தில் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை அணி மீண்டு வரவேயில்லை. திலக் வர்மா (32 ரன்) மற்றும் ஹார்திக பாண்ட்யா (34 ரன்) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 125 ரன் எடுப்பதற்கே மும்பை அணி தடுமாறியது.

          ராஜஸ்தான் அணியில் போல்ட் அற்புதமாக பந்துவீசினார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் அவரது புள்ளி விவரம் 2 ஓவர்-மெய்டன் இல்லை-4 ரன்- 3 விக்கட். பின் ஓவர்களில் யஜுவேந்திர சாஹால் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர் வீசி 11 ரன் கொடுத்து மூன்று விக்கட் வீழ்த்தினார்.  

          126 என்ற எளிய இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று வீரர்கள் யஸஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்), ஜாஸ் பட்லர் (13 ரன்), சஞ்சு சாம்சன் (12 ரன்) சரியாக விளையாடவில்லை. அதன் பிறகு ஆடவந்த ரியன் பராக் (54 ரன்), மற்றும் அஷ்வின் (16 ரன் இருவரும் நன்றாக ஆடி அணிக்கு 15.3 ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ராஜஸ்தான் அணியின் ட்ரண்ட் போல்ட் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடவிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories