April 23, 2025, 2:11 PM
35.5 C
Chennai

தாம்பரம்- செங்கோட்டை ரயில், கொல்லம் நீட்டிப்பு சாத்தியமா?

#image_title

வண்டி எண் 20683 தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை வாரம் மும்முறை ( ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் செல்லும் ரயில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50க்கு செங்கோட்டை வரும் ரயிலை கொல்லம் வரை நீடித்தது இயக்க எம்.பி க்கள் வலியுறுத்தி வரும் நிலையில் எப்படி சாத்தியம் என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த ரயில் தாம்பரம் :9:00pm
விழுப்புரம் :11:00pm
திருப்பாதிரிபுலியூர்:11:40pm
மயிலாடுதுறை :1:08Am
திருவாரூர் :1:50Am
திருத்துறைப்பூண்டி :2:26Am
முத்துப்பேட்டை :2:46Am
பட்டுக்கோட்டை :3:12Am
அறந்தாங்கி:3:55Am
காரைக்குடி:4:48Am
அருப்புக்கோட்டை :6:44Am
விருதுநகர் :7:13Am
திருநெல்வேலி :8:55Am
சேரன்மகாதேவி:9:14Am
கல்லிடைக்குறிச்சி:9:20Am
அம்பாசமுத்திரம்:9:28Am
பாவூர்சத்திரம்:9:53Am
தென்காசி :10:08Am
செங்கோட்டை:10’50Am வருகிறது.

இந்த வண்டி எண் 20684 மாறி செங்கோட்டை இருந்து தாம்பரத்திற்கு வாரம் மும்முறை ( திங்கள், புதன் மற்றும் விவெள்ளி ) ஆகிய தினங்களில் மட்டும் உள்ளது
செங்கோட்டை:4:30pm
தென்காசி:4:42pm
பாவூர்சத்திரம்:4:53pm
அம்பாசமுத்திரம்:5:10pm
கல்லிடைக்குறிச்சி:5:17pm
சேரன்மகாதேவி:5:26pm
திருநெல்வேலி:5:50pm
விருதுநகர்:7:23pm
அருப்புக்கோட்டை:7:48pm
காரைக்குடி:9:33pm
அறந்தாங்கி:9:59pm
பட்டுக்கோட்டை:10:46pm
முத்துப்பேட்டை:11:10pm
திருத்துறைப்பூண்டி:11:30pm
திருவாரூர் :12:05Am மயிலாடுதுறை:12:54Am
திருப்பதிரிபுலியூர்:2:13Am
விழுப்புரம்:3:35Am
தாம்பரம்:6:05Am செல்கிறது.

ALSO READ:  IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

செங்கோட்டைக்கு காலை 10.50க்கு வரும் நேரம் என்றாலும் காலை11மணிக்கு கொல்லம் புறப்பட்டு பிற்பகல் 3மணி கொல்லம் சென்றடைந்து வண்டி சுத்தம் செய்தல் ஏசி பெட்டிகளில் கேஸ் ஏற்றி தண்ணீர் நிரப்பி புறப்பட குறைந்தது 4மணி நேரம் ஆகும்.இரவு 7மணிக்கு கொல்லத் தில் புறப்பட்டு இரவு 11மணிக்கு செங்கோட்டை வந்து புறப்பட்டு சுற்று வழியில் தாம்பரம் செல்ல பகல் 1மணி ஆகும்.

சாத்தியமில்லாத ஒரு ரயிலை எப்படி கொல்லம் வரை நீடித்தது இயக்க முடியும்.என பயணிகள் கேள்வியாக உள்ளது.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தபோது தற்போது இயக்க உள்ள தாம்பரம் ராமேஸ்வரம் ரயில் முத்துப்பேட்டை வழி இயங்கும்.

இதனால் தாம்பரம் செங்கோட்டை ரயிலை நேர்வழியில் இயக்கினால் கொல்லம் வரை நீடித்தது இயக்க முடியும் .

சிலம்பு அதிவிரைவு ரயிலையும் தாம்பரம் நாகர்கோவில் ரயிலையும் தினசரி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Topics

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான். காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை

பஞ்சாங்கம் ஏப்ரல் 22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Entertainment News

Popular Categories