கூடுதல் நீதிமன்ற துவக்க விழா

Published:

திருவண்ணாமலை  கூடுதல் மாவட்ட நீதிமன்றம் துவக்க விழா நடைப்பெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆதிகேசவலு ஆகியோர் துவக்கிவைத்தனர். மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img