பெரம்பலூர் வி.களத்தூரில் 144 தடை உத்தரவு!

Published:

perambalur vakalathur people protest - 2026

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நேற்றிரவு 9 மணி முதல் அக். 4-ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. திஷாமித்தல் தெரிவித்துள்ளார்.

வி.களத்தூரில் கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img