கஜா புயல் இன்று நள்ளிரவு நாகை பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மாநில அரசு. மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விடப் பட்டுள்ளன.
மண்டல வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்பு கொண்டு, உதவிகள், பிரச்னைகள் குறித்து தகவல் கொடுக்க உதவிஎண்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.
கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள்.
கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213
அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் – 9443702189
பண்ருட்டி – கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் – 9940779045
குறிஞ்சிப்பாடி – மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் – 9445000209
காட்டுமன்னார்கோவில் – மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி – 7402606221
குமராட்சி – மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் – 9445477830
கீரப்பாளையம் – முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் – 9952712551
மேல்புவனகிரி – உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் – 7402606223
பரங்கிப்பேட்டை – தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி – 9445029458
விருத்தாசலம் – பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி – 9942354568
கம்மாபுரம் – சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் – 9486529140;
நல்லூர் – தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் – 7402606295
மங்களூர் – கலால் உதவி ஆணையர் நடராஜன் – 9442101966
கடலுார்-1 மற்றும் 2 – மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா – 9444094257
பண்ருட்டி – வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் – 9894442752;
நெல்லிக்குப்பம் – இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி – 9442402366
சிதம்பரம் – மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு – 9486647087
விருத்தாசலம் – துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் – 9500337344