சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

vivekanandaoldpic - 2026

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..

இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி விரிவாக எடுத்து கூறியவர் இவரே ..

எல்லாருக்கும் தெரிந்த ஒரே விஷயம் அவர் “சகோதர சகோதரிகளே ” என்று சொன்னது மட்டுமே !!

இவர் ஹிந்து மதத்தை பற்றி பேசிய விவரமான விசயங்களை பற்றி செய்தி முதல் முதலாக 11 September 1893 ஆண்டுமாநாட்டின் ஒன்பதாம் நாள் “Religion connected with art and science ” என்கிற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு விவேகானந்தருகு வழங்கப்பட்டது ..

அதை மிக சரியாக எடுத்து கையாண்டார் , இந்திய சனாதன மதம் வேதங்களை ஆதாரங்களாக கொண்டது என்றும் , வேதங்கள் அநாதி .. ஆரம்பமும் முடிவும் இல்லாதவை என்று கூறி .. இது உங்களுக்கு கேட்க்க அபத்தமாக இருக்கும் என்று கூறி …

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது என்று கண்டிபிடிப்பதர்க்கு முன்பே அது இருந்தது என்பது போல வேதங்கள் அவை உணரப்படும் முன்பே இருந்தன என்றும் மனித குலத்தின் பின்பும் அது இருக்கும் என்று ஒப்பிட்டு பேசினார் ..

பொருள் காலம் மற்றும் மனிதனின் ஆத்மாவின் அழியா நிலை பற்றி மிக அழகாக பேசி இருக்கிறார் ..

இந்த புத்தகம் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட “Neely’s history of the parliament of religions and religious congresses” அதே ஆண்டில் 1893 இல் வெளிவந்து விட்டது ..

இதில் விவேகானந்தரின் இரண்டு படங்கள் வெளிவந்து இருக்கிறது .. ஒன்றில் இந்தியாவில் இருந்து சென்ற ஐந்து பெயர் படம் வந்து இருக்கிறது .. தனிப்படம் தெளிவில்லாதபடி இருக்கிறது !!!

அவரது பேச்சை படிக்க படிக்க மிக பெருமையாக இருக்கிறது … நீங்களும் சென்று படியுங்கள்

https://archive.org/details/cu31924029062664/page/n469

  • விஜயராகவன் கிருஷ்ணன்
ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories