சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

vivekanandaoldpic - 2026

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..

இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி விரிவாக எடுத்து கூறியவர் இவரே ..

எல்லாருக்கும் தெரிந்த ஒரே விஷயம் அவர் “சகோதர சகோதரிகளே ” என்று சொன்னது மட்டுமே !!

இவர் ஹிந்து மதத்தை பற்றி பேசிய விவரமான விசயங்களை பற்றி செய்தி முதல் முதலாக 11 September 1893 ஆண்டுமாநாட்டின் ஒன்பதாம் நாள் “Religion connected with art and science ” என்கிற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு விவேகானந்தருகு வழங்கப்பட்டது ..

அதை மிக சரியாக எடுத்து கையாண்டார் , இந்திய சனாதன மதம் வேதங்களை ஆதாரங்களாக கொண்டது என்றும் , வேதங்கள் அநாதி .. ஆரம்பமும் முடிவும் இல்லாதவை என்று கூறி .. இது உங்களுக்கு கேட்க்க அபத்தமாக இருக்கும் என்று கூறி …

பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது என்று கண்டிபிடிப்பதர்க்கு முன்பே அது இருந்தது என்பது போல வேதங்கள் அவை உணரப்படும் முன்பே இருந்தன என்றும் மனித குலத்தின் பின்பும் அது இருக்கும் என்று ஒப்பிட்டு பேசினார் ..

பொருள் காலம் மற்றும் மனிதனின் ஆத்மாவின் அழியா நிலை பற்றி மிக அழகாக பேசி இருக்கிறார் ..

இந்த புத்தகம் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட “Neely’s history of the parliament of religions and religious congresses” அதே ஆண்டில் 1893 இல் வெளிவந்து விட்டது ..

இதில் விவேகானந்தரின் இரண்டு படங்கள் வெளிவந்து இருக்கிறது .. ஒன்றில் இந்தியாவில் இருந்து சென்ற ஐந்து பெயர் படம் வந்து இருக்கிறது .. தனிப்படம் தெளிவில்லாதபடி இருக்கிறது !!!

அவரது பேச்சை படிக்க படிக்க மிக பெருமையாக இருக்கிறது … நீங்களும் சென்று படியுங்கள்

https://archive.org/details/cu31924029062664/page/n469

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories