கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
மைதானத்தில் இருந்த புற்களில் எப்படி தீப்பிடித்தது? மர்மநபர்கள் யாரும் வேண்டும் என்றே தீவைத்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தினால் பிரதமர் மோடி கலந்து கொண்ட மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


