கதறி அழுதாலும் விடாமல் சிறுமிக்கு பச்சை குத்திய அதிமுகவினரால் அதிர்ச்சி

சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு, ஒரு சிறுமியின் கையில், அவர் வலிதாங்க முடியாமல் அழுவதையும் பொருட்படுத்தாமல் பச்சை குத்தப் பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது பிறந்த நாளை கடந்த 23ஆம் தேதி கொண்டாடினர். அதை முன்னிட்டு, ஜெயலலிதாவை கவர்வதற்காக பேனர் வைப்பது, பால் குடம் எடுப்பது, கோவிலில் பூஜை செய்வது என விதவிதமான ஏற்பாடுகளை அதிமுக பிரமுகர்கள் செய்தார்கள். அதில் ஒன்றுதான் பொதுமக்களின் கையில் ஜெயலலிதாவின் படத்தை பச்சைக் குத்திவிடுவது. அவ்வாறு, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் ஆண்கள் , பெண்கள் என ஏராளமானோரின் கையில் பச்சைக் குத்தி விடப்பட்டது. அப்படி ஒரு சிறுமியின் கையில் பச்சைக் குத்தியபோது, அவர் பெண் வலி தாங்கமுடியாமல் கதறி அழுதார். ஆனாலும் அவருக்கு விடாமல் பச்சை குத்திவிடப்பட்டது. அதிலும் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் அத்தனை பேரின் முன்னிலையிலும் நடந்த இந்த சம்பவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பச்சைக் குத்தப்பட்டதா என்று மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories