சாதித்துக்காட்டிய கீழப்பாவூர் வட்டார அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

சாதித்துக்காட்டிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

அர்ப்பணிப்புடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 247 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 237 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளியில் 96% தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். முதல் மதிப்பெண் 487 ஐ வ.ராஜகீர்த்தனா என்ற மாணவி பெற்றுள்ளார். வி.மதுமித்திரா என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், கே.சக்தி என்ற மாணவி 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 400க்கு மேல் 85 மாணவிகளும் பெற்றுள்ளனர். சமூகஅறிவியல் பாடத்தில் 7 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவரர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரசேகரி, பெற்றோர் ஆசிரியர் குழு தலைவி தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பாவூர்சத்திரம் ஆண்கள் பள்ளி
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 104 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர்.இது இந்தபள்ளியின் 93% தேர்ச்சி ஆகும். பள்ளியின் முதல் மதிப்பெண் 458-ஐ ஜீவதுரை என்ற மாணவனும், இரண்டாம் மதிப்பெண் 434-ஐ சாம்ஜெபத்துரை, வசந்தகுமார் ஆகிய இருவரும் பெற்றள்ளனர். மூன்றாம் மதிப்பெண் 426-ஐ லிங்கராஜ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

கீழப்பாவூர்

கீழப்பாவூர் ஏ.வி உயர்நிலைப்பள்ளி யில் திலகன் என்ற மாணவன் 482 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் ,சிவவிஷ்ணு என்ற மாணவன் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ,கார்த்திகா என்ற மாணவி 477 மதிப்பெண்கள் பெற்று  மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்

மேலப்பாவூர்
மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10 வகுப்பு தேர்வில் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் முதல் மதிப்பெண் 482-ஐ ஆர்.புவனேஸ்வரி என்ற மாணவியும் 2-வது மதிப்பெண் 481-ஐ பி.மகேஸ்வரன் என்ற மாணவனனும், 3-வது மதிப்பெண் 460-ஐ டி.சுபாஷ்சந்திரபோஸ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர். மேலும் அறிவியலில் 2பேரும், சமூகஅறிவியலில் 1வரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 31 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை அன்புமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
பூலாங்குளம்
பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 68பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 67பேர் தேர்ச்சி பெற்றனர், இது இந்த பள்ளியில் 99% தேர்ச்சி ஆகும். முதல் மதிப்பெண் 471-ஐ ஆர்.நந்தினி, 2-வது மதிப்பெண் 464-ஐ கே.ராமர்களஞ்சியம் 3-வது மதிப்பெண் 456-ஐ வி.வேதவல்லி, ஜெ.செல்வக்குமாரும் பெற்றனர். 19பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை ஜீலியானாடெய்சிமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories