பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர்கள் சாதனை .,அசோக்குமார் என்ற மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம் 100,அறிவியல் 99 சமூக அறிவியல் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள்) பிரீத்தி என்ற மாணவி 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 95 கணிதம் 99 ,அறிவியல் 98 சமூக அறிவியல் 100 என மொத்தம் 489 மதிப்பெண்கள்) ,பிரஜித் என்ற மாணவன் 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் (தமிழ் 95 ஆங்கிலம் 96 கணிதம் 97 ,அறிவியல் 97 சமூக அறிவியல் 100 என மொத்தம் 485 மதிப்பெண்கள் )இப்பள்ளி 100 சத தேர்ச்சி பெற்றுள்ளது, வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி தாளாளர் சி.கே.ராஜா சிங் ,முதல்வர் சங்கரன் ,துணை முதல்வர் ஆதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்
Popular Categories



