“ஸ்வரம் தப்பாமல் அழுகை”-வித்யார்த்தி

10482143_599228513527816_46027082804070919_n

ஸ்வரம் தப்பாமல் அழுகை”-வித்யார்த்தி

(“அவன் அழறதைக் கேளு…..ஸ்வரம் தப்பாமல் –
உதாத்தம்,அனுதாத்தத்துடன் அழறான்..”.)
(பெரியவாளின் சங்கீத ஸ்வர ரசனை)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதாத்யயனம் நிறைவு பெற்று,இறுதித் தேர்வில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை
வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில்

ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

ஒவ்வொரு மாணவனும்,வேதத்தின் சிற்சில
பகுதிகளைக் கூறும்படி ஆக்ஞாபித்து,

கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்யார்த்தி (மாணவன்), செவிக்கு

 இன்பமாகவும், தெளிவாகவும் ஒப்பித்தான். 
பெரியவாளுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
 
“இவனுக்கு என்ன மார்க் போட்டிருக்கு?” என்று
தேர்வு நடத்திய விற்பன்னர்களைக் கேட்டார்கள்.
“இரண்டாம் கிளாஸ்” என்று பதில் வந்தது.

பெரியவா, சில விநாடிகளுக்குப் பின்,
“மார்க் லிஸ்டை சரியாகப் பார்” என்றார்கள்.

தேர்வு செய்த பண்டிதர்கள் கொடுத்த

மதிப்பெண்களை மறுபடியும் கூட்டிப் பார்த்தபோது,
அந்தப் பையன் தான் மற்ற எல்லோரைக் காட்டிலும்

 அதிக மார்க் வாங்கியிருந்தான்.!

“க்ஷமிக்கணும்” என்று பணிவுடன் கூறி,பெரியவாளிடம்
மன்னிப்பு கேட்டார் தேர்வுக் குழுவின் தலைவர்.

முதல் மார்க் பெற்ற மாணவனுக்கு,சந்தோஷம்
தாங்காமல் அழுகையே வந்துவிட்டது!

பெரியவாளுக்கு உள்ளூர ஒரு நிறைவு.

“அவன் அழறதைக் கேளு…..ஸ்வரம் தப்பாமல் –
உதாத்தம்,அனுதாத்தத்துடன் அழறான்..”
(ஸ்வரம் வகை)

கடல் இரைச்சல்போல் சிரிப்பொலி எழுந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories