“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா

1507603_10202994818654217_4035239553088867808_n

“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா

(வாய்ப்புண் மற்றும் மனப்புண்ணும் சரியாய்விட்டது-தொண்டர்கள்)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு சுமங்கலி தன் மகனை
அழைத்துக்கொண்டு
வந்தாள்.

“இவனுடைய வாயில் புண் இருக்கு. ரொம்ப நாளா
இருக்கு.எத்தனையோ மருந்து கொடுத்துட்டேன்.
புண் போகவில்லை…..”

பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து,
“தேங்காய் பூ கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

பல பேர்களுக்கு அந்தப் பெயரே புதிதாக இருந்தது.
தென்னை மரத்தில் மட்டை,பாளை,தென்னங்குலை
இருக்கும். அதில் பூவைப் பார்த்ததில்லையே?
குலையிலிருந்து தென்னம்பூ உதிர்ந்து விழும்.
தேங்காய்ப் பூ?

இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோது ஒரு
மகா பண்டிதர் வந்தார். காக்கினாடா சிந்தாமணி
கணபதி சாஸ்திரி, இருபது ஆந்திர பக்தர்களுடன்.
“சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்” என்று பக்தி
பரவசத்துடன் கோஷ்டிகானமாகப் பாடிக்கொண்டேவந்தார்.
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள்.

தங்களுடன் கொண்டு வந்திருந்த முப்பது தேங்காய்களை, பெரியவாள் முன்னிலையிலே உடைத்து, தட்டுகளில் வைத்து சமர்ப்பித்தார்கள்.

நாலு தேங்காய் மூடிகளில், நடுவில்,அரை
எலுமிச்சை அளவுக்கு ஒரு கட்டி காணப்பட்டது.

“பூ கிடைச்சுடுத்து!” என்று மனம் பூரிக்கக்
கூறினார்கள் பெரியவாள்.

கட்டி போன்றிருந்த அந்த பொருள்,தொட்டுப்
பார்த்தபோது மெத்தென்றிருந்தது.

அவைகளை அப்படியே பையனிடம் கொடுக்கச்
சொன்னார்கள்.

“வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சாப்பிடு…”

பையனுக்கு ஒரே அவசரம். ஒரு பூவை
அப்பொழுதே வாயில் போட்டுக் குதப்பினான்.
சுவையாக இருந்தது.

பெரியவாள் மற்ற பக்தர்களுக்கு தரிசனம்
கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரம் சென்று வாய்ப்புண் பையன்
திரும்பி வந்தான். தொண்டர்களுக்கெல்லாம்
திகீரென்றது. என்ன ஆயிற்று இவனுக்கு?

“பாதிப் புண் சரியாயிடுத்து!”

தொண்டர்களின் மனப்புண் முற்றிலும்
சரியாகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Topics

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Entertainment News

Popular Categories