மாரத்தான் பெயரில் மயங்க வைக்கும் கொள்ளைகள்!

Chennai Marathon Race - 2026

மராத்தான் என்ற பெயரில் நூதன கொள்ளை… அடிக்கும் கலரில் தீடீர் என முளைக்கும் ப்ளக்ஸ்கள், போஸ்டர்கள்.. அதில் உள்ள தகவல்.. நெஞ்சை காக்க ஓட்டம், குஞ்சை காக்க ஓட்டம் , உறுப்பு தானம் ரத்த தானம் வலியுறுத்தி ஓட்டம் என ஏதாவது ஒரு பெயரில் ஓட்டம் …

இந்த மாதம் இந்த தேதி இந்த ஞாயிற்று கிழமை… 5 கி.மீ ஓட்டம்…10 கிமீ ஓட்டம் …. இந்த இடம் இந்த நேரம் என..,

நடத்துவது யார் என பார்த்தால் நகரின் மிக பெரிய வசதியான மருத்துவ நிறுவனங்கள்.. இதற்கு வரிசை கட்டும் மீடியா பார்டனர்கள்,ஸ்பான்சர்கள்…

3 மாதம் முன்பே திட்டமிட்டு பள்ளி கல்லூரிகளில் சென்று அனைவரும் கலந்து கொள்ள வலியுறுத்தல்… ஓடுனா உங்க ஒடம்புக்கு நல்லது ,ரத்த தானம் உடல் உறுப்பு தானம் அல்லது இன்னபிற விழிப்புணர்வுக்காக என பில்டப்..

நம்ம உடம்பு மேலே இவனுங்களுக்கு இவ்வளவு அக்கறையா என பார்த்தால் ..அங்க தான் ட்விஸ்ட்டே.. நுழைவு கட்டணம் என 100 ல் தொடங்கி 500 வரை ..

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கூட்டமாக கலந்து கொள்ளச் சொல்லிடுவாங்க.. .இவனுங்களுக்கு என்ன உள்குத்தோ… நமக்கு தான் கூட்டமா எது நடந்தாலும் சரி என்ற மனபோக்கு எண்ணம் உண்டே..

ஒத்த டீ சர்ட் தந்துடுவான் நடத்துறவன் விளம்பரத்துடன்… கலந்து கொள்ளும் மக்குகள் ஏன் ஓடறோம் எதுக்கு ஓடறோம் என்ற அறிவு இல்லாமல் அவன் வியாபார பசிக்கு இதுகள் தீனியாகிறது…

இதில் பரிசாக சொற்ப பணம்…அதிக பட்சம் முதல் மூன்று இடங்களுக்கு..

கணக்கு பண்ணுங்க….. கடந்த ஞாயிறு திருச்சியில் 10000 த்துக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட மராத்தான்…தலைக்கு 100 ( இது குறைந்த பட்சம் ) ஒரு டீசர்ட்….வழியில் குடிக்க வாட்டர் பாக்கெட்…இது தான் செலவே ….கூட்டி கழிச்சு பாருங்க லாபம் யாருக்கு என….

நீங்க போஸ்டர் பார்த்து இருப்பீங்க வெறும் மொபைல் நம்பர் போட்டு ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை … அரிய வாய்ப்பு ..கால் பண்ண அவன் வர சொன்ன இடத்துக்கு சென்று உங்க பயோடேட்டா வாங்கி வைத்து கொண்டு 250 நுழைவு கட்டணம் கட்டிட்டு போங்க வீட்டுக்கு லெட்டர் வரும் என பத்தி விட்ருவான்..அதறக்கு பிறகு காலும் வராது கையும் வராது…இது ஒரு கொள்ளை..

அதறக்கு சற்றும் குறைவில்லாத வெளியே தெரியாத ஓயிட் காலர் கொள்ளை பெருகி வரும் இந்த மராத்தான் ஓட்ட கொள்ளை…

– மச்சேந்திரன் புகழ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories