குழந்தைகள் குறும்பு: நகைச்சுவைக்காக மட்டும் அல்ல…!

children play - 2026

குழந்தைகள் குறும்பு – இந்தத் தலைப்பில் மஞ்சரி முதல் இதழ் தொடங்கி சில காலத்துக்கு, குழந்தைகள் செய்த குறும்புத்தனங்களை வாசகர்கள் எழுதியனுப்ப, அதைப் பிரசுரம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே வாசகர்கள் பங்கேற்ற நல்ல பகுதி இது.

மஞ்சரி (1947-48) முதல் வருடத் தொகுதியில் இடம்பெற்ற அந்தப் பகுதியிலிருந்து…
***
தாய்: கண்ணு, எந்த மாம்பழம் உனக்கு? எது அப்பாவுக்கு?

கண்ணன்: பெரிய பழம் எனக்கு. சின்னது அப்பாவுக்கு.

தாய்: பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டாமா? நீ ஏன் சின்னதை எடுத்துக் கொள்ளக் கூடாது?

கண்ணன்: பெரியவர்களுக்கு மரியாதை காட்டுவதற்காக, நான் பொய் சொல்லலாமா அம்மா!
***

இந்த வீட்டிலே ஒரு நிமிஷமாவது நிம்மதி கிடையாது என்று அலுத்துக் கொண்டே கூடத்துக்கு ஓடினாள் தாய். கூடத்திலே தொட்டில் குழந்தையை ஆட்டிக் கொண்டிருந்த சிறுவனின் கூச்சலைக் கேட்டே அவள் இப்படி ஓடினாள்.

அம்மா! தம்பி என் மயிரைப் பிடிச்சு இழுக்கிறான் என்று புகார் சொன்னான் சிறுவன்.

ஏண்டா, அது சின்னக் குழந்தைதானே! மயிரைப் பிடிச்சு இழுத்தால் வலிக்கும்னு தம்பிக்குத் தெரியாது என்று சமாதானம் சொல்லிவிட்டுத் தாய் உள்ளே போனாள்.

அடுத்த நிமிஷமே மறுபடியும் கூடத்திலேயிருந்து கூச்சல் வந்தது. தாய் மீண்டும் ஓடினாள்.

பேசத் தெரியாத தொட்டில் குழந்தை இந்தத் தடவை கத்திக் கொண்டிருந்தது. ஏண்டா தம்பி கத்தறது? என்று தாய் சிறுவனைக் கேட்டாள்.

ஒண்ணுமில்லே, அம்மா. தம்பிக்கு வலி தெரிஞ்சு போச்சு. நான் தெரியப் பண்ணிவிட்டேன் என்றான் சிறுவன்.
***

நான் உன் வயசில்பொய்யே சொன்னதில்லையடா! என்று தன் ஆறு வயது மகன் மணியைப் பார்த்துக் கோபித்துக் கொண்டார் தந்தை சந்திரசேகர்.

பையன் வெகு ஆவலோடு, அப்ப நீங்க எத்தனை வயசிலே அதைச் சொல்ல ஆரம்பிச்சகள், அப்பா? என்று கேட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories