Breaking News
நேர்மறையின் எதிர்ப் பதம்!
நம் அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி, ஊக்குவித்தல் என்னும் நேர்மறைப் பண்புகளினால்
ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்!
திருமால் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களை திவ்யமான தமிழ் வார்த்தைகளினால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
வீரவாஞ்சி சொன்ன அந்த இறுதி வார்த்தை!
பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?
புனித நாமத்தை இழிவுபடுத்துவது பற்றி… சுஜாதா எழுதியவை!
வைணவர்கள் போன்ற கோபிக்காத ஜன்மங்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்காமல்
என்றென்றும் கண்ணதாசன்!
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” - கண்ணதாசன்.
பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!
மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லி
வள்ளுவமும் வைணவமும்!
திருவள்ளுவரின் திருக்குறள் எனும் அமுதில் சில பருக்கைகளை நாம் பதம் பார்த்தே அவர் உள்ளக்கிடக்கை அறிந்து கொண்டோம்.
அலைமகளும் மலைமகளும் விளையாடிய பந்து விளையாட்டு!
இவை அலைமகளும் மலைமகளும் பந்தார் விரலியாக, பந்தார் விரல் மடவாளாக விளையாடிய பந்து விளையாட்டு.
‘வேதநெறி’ தழைக்க உழைத்த உத்தமர்… பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த சுவாமி!
சரேலென வரும். தர்ம சாஸ்திரத்தின் நுணுக்கங்களைச் சொல்வார். நாடு இருக்கும் நிலை குறித்து கவலைப் படுவார்
தாகூரின் பிறந்த நாளில்…
இந்திய இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய கலை ஆளுமைகளில் தடம் பதித்த படைப்பாளி.
பெ.சு.மணி காலமானார் !
எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். தினமணி இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
முன்னோர் தந்த… சுற்றுச்சூழல் மந்திரம் இது!
“ஓம் மதுவாதா: ருதாயந்தே மதுக்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர்ன: ஸந்து ஓஷதீ:மது நக்த்த முதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌரஸ்துந: பிதாமதுமான்னா: வனஸ்பதிர் மதுமான் அஸ்துசூர்ய! மாத்வீர் காவோ பவந்துந:ஓம் சாந்தி சாந்தி சாந்தி:சிறந்த செயலைச்...