Breaking News
கம்பன் வாயிலாக இராமனின் குணங்கள்!
இலங்கையில், நிராயுரதபாணியான நின்ற இராவணனைப் பார்த்து" இன்றுப் போய் போர்க்கு நாளை வா," என்று கூறி அருளினார், இராமர்.
சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமசந்திரன் மறைவு!
தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வழங்கிவிட்டார்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 35)
ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 34)
மோட்சத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான பகை அவனுடைய சொந்த மனமே ஆகும்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 32)
மக்களே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் (பாரதியார்) கொண்டுள்ளேன். வெற்றி தரும் சுடர் விநாயகன் திருவடிகள் வாழி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 21. நான் யார்? உடலா?
நான்' என்ற எண்ணத்தை தனியாகப் பார்ப்பவன் ஜீவன். எங்கும் நிறைந்த 'நானோடு' தன்மயம் அடைந்தவன் யோகி. எத்தனை அலைகள் இருந்தாலும்
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 26)
இந்தப் பாடலில் குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் என்ற கம்பராமாயண
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-24)
ஆதி மூலமே! அளவிட இயலாத சக்தியினைக் கொண்ட உமையம்மையின் குமாரனே, பிறைசூடியான சிவபெருமானின் அருமை மைந்தனே
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-23)
தலத்து அம்பிகைக்கு வெண்ணீற்று உமையம்மை என்பது பெயராயிற்று. இப்போதும் அந்தப் பெயரிலேயே அவள் கோயில் கொண்டிருக்கிறாள்.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-22)
பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழி பொறுமையின் சிறப்பை விளக்கவே பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 20)
அதைப் போல தொழிலாற்ற வேண்டும் என்று சொல்லியுள்ள பாரதியாரை ஒரு சித்தர் எனச் சொல்வதில் தவறேதும் இல்லை.
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 14)
ஏழு துதிக்கைகளையுடைய ஒரு யானையால் சிவப்பு முக்கோணம் தாங்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீக்ஷிதர் ஏன் திரிகோண