நிகழ்ச்சிகள்

புனலூர் முகநூல் நட்புச் சங்கம் சார்பில் ஓவியப் போட்டி இன்று..

புனலூர் முகநூல் நட்புச் சங்கம் மற்றும் தேசிய கலைப் பள்ளி இணைந்து நடத்தும் பென்சில் வரைதல் ஓவியப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2023 காலை 10 மணி முதல்...

திருப்பாவை பாசுரங்களை பாடிய நாக்பூர் மழலைச் செலவங்கள்!

இளமையில் கல்' என்ற நம் தமிழின் சொற்றொடர் மிகவும் பிரசித்தமானது. இச்சொற்றொடர் விளக்கும் கருத்தை பறைச்சாற்றும் விதமாக நாக்பூர் சரஸ்வதி வித்யாலயா

அவன் தம்பி அங்கதன்..!

இசைக்கவி ரமணன் அவர்களின் தந்தையார் சேஷன் பெயரில் சேஷன் சம்மான் விருது வழங்கிய நிகழ்வு சென்னை மயிலாப்பூர் ஆர்கே கன்வன்ஷன்

மணிரத்னம் வெளியிட்ட ‘அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறு’ நூல்

Dir #Maniratnam launched the Biography of #Kalki in Tamil titled "Kalki: Ponniyin Selvar" written by Journalist S Chandra Mouli

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’: பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பேச்சு!

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’ பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பாரதிக்கு புகழாரம்!

ஏழு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற தாமிரபரணி கேள்வி- பதில் நிகழ்ச்சி!

தாமிபரபரணி என்பது கீழாம்பூர் அவர்களின் புனைப்பெயர்களில் ஒன்று! 75 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி 75 கேள்விகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றன. இப்படி ஒரு யோசனை
- 2026

ஆன்மிகம் தெரிந்த ஆளுநர் நமக்குக் கிடைத்திருக்கிறார்: மதுரை ஆதினம் பாராட்டு!

சமஸ்கிருத பாரதி விழாவில், ஆளுநர் ரவி தமிழகத்தின் பாரம்பரிய உடையாக பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரை

வேளாளர்கள் ஆய்வு நூல் (தொகுதி 1) வெளியீடு!

திருக்கையிலாய ஸ்ரீகந்த பரம்பரை வாமதேவ ஸ்ரீ ல ஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி கலந்து கொண்டு அருளாசி வழங்கி கெளரவிப்பு!

துகடோஜி மஹாராஜின் கர்மபூமியில் மௌன அஞ்சலி!

இன்று குருகுஞ்ச் மோஜ்ரியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். பல வெளிநாட்டவர்களும்

செங்கோட்டை அருகே கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழா

இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்! இரு அமைப்புகளாகப் பிரிந்து நடத்துவது ஏன்..?

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பானது ஒருமுகப்பட்ட நிலையில் உலகம் உள்ளளவும் பிளவுகள் அற்ற அமைப்பாகத் தொடர்ந்தும் செயலாற்றவேண்டும்
- 2026

Recent articles