உங்களோடு ஒரு வார்த்தை

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தை

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்!

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

இது ஒரு சிறந்த அஸ்திரம்…! பிரயோகித்துப் பாருங்கள்…!

மத மாற்றம் குறித்து கவலைப்படுபவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு. செய்தி அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் பகுதி / மாவட்டம் / மாநிலம் தொடர்பான உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் அம்சங்களின்...

வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?

தட்டாமல் ஒலி எழுப்பும்  மேளம் …!!தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும்.முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...

அசைவம் சாப்பிடலாமா?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? ... இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது ...

’சா’வை வரவேற்கிறோம் கதையாக… மொழிக் கொலை..!

ஓர் எழுத்து கூடுவதால் நமக்கு என்ன பாரம்..? வலுக்கட்டாயமாக அதை ஏன் நாம் புறக்கணிக்க வேண்டும்? கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற இடத்தில் நாம் பயன்படுத்தலாமே!

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!

இது ஒரு மானசீக பலவீனம்!

பாரத தேசத்தில் பல யுகங்களாக பலப்பல கருத்துகள், வழி முறைகள், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள், தேவதைகள் இருந்து வருகின்றன. நம் ரத்தத்தோடு கலந்து விட்ட எண்ணம் என்னவென்றால் இருப்பது ஒரே தத்துவம். அதனை ஞானிகள்...

தொடர்பில் இருக்கிறோமா ? இணைப்பில் இருக்கிறோமா?

ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி  பத்திரிகையாளரால் பேட்டி காணப்பட்டார்.பத்திரிகையாளர் - "ஐயா,உங்கள் கடைசி சொற்பொழிவு, "தொடர்பு" மற்றும் "இணைப்பு" பற்றி எங்களிடம் சொன்னீர்கள். இது உண்மையில்  குழப்பமானது. உங்களால் விளக்க முடியுமா?"துறவி சிரித்தார்...

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா…??? ஆச்சரியங்களா…??

ஒரு கிராமம்சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.’மாட்டேன்....

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019  #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர் 

தில்லி என்ற பெயரே தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததுதான்!

இந்தப் பெயர் வந்த விதம் சுவாரஸ்யம் மிகுந்தது. இன்னும் தேடிப் புகின், வேறு ஏதும் தோன்றலாம்.

ஊமையான ‘சிரியா புகழ்’ வைரமுத்துவும்… வாய்திறந்து வாரிக்கட்டிய நெல்லை கண்ணனும்!

பிப்.14 வியாழக்கிழமை காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நம் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதி தற்கொலைப் படைத்...

உள்ளத்தில் கள்ளம் இருந்தால் சர்க்கரையும் உப்பாகும்!

நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்! காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு...

SPIRITUAL / TEMPLES