Breaking News
சாகித்ய அகாடமி விருது..! இந்தியில் இருந்ததால் புறக்கணிப்பாரா முகமது யூசுப்?!
மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக அவருக்கு விருது வழங்கப் பட்டிருக்கிறது. அவருக்கு தமிழ்ச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
திருச்சியில் நடைபெற்ற நாரத ஜயந்தி விழாவில்… ’சந்தேஷ் புரஸ்கார்’ பெற்ற பத்திரிகையாளர்கள்!
இதனால் மின்னணு ஊடகங்கள் அச்சு ஊடகங்களை போல் எதிர்காலத்தில் பொறுப்பாக நம்பகத்தன்மையுடன் இருக்குமா என்பதும் அச்சு ஊடகங்களை அழித்துவிடுமா என்ற சந்தேகமும் எழுகிறது
தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி!
தேர்வுக்காக மட்டுமே இலக்கியம் படித்தால் இலக்கிய ரசனையை உணர இயலாது. அது மட்டுமின்றி முற்கால கவிஞர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் ஏதும் அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் இவருக்குண்டு.
ப்ரமர கீதம் எனும் வண்டின் இசை…!
ரஸகான் என்னும் கிருஷ்ண பக்த முஸல்மான் கவி கூறுகிறார்... "எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார் களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை...
கிரேசி மோகன் என்ற ‘லிட்டில்’ கிருஷ்ணா !
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது பழமொழி! கிரேசி மோகனாக வாழ்ந்தவர்... சாக்லேட் கிருஷ்ணாவாக நடித்தவர்... எனது நினைவலைகளில் 'லிட்டில்' கிருஷ்ணாவாகவே என்றும் இருப்பார்.
#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?
#இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?
தாய் உள்ளத்துக்கு இன்று 96வது பிறந்த நாள்!
திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சிங்கப்பூரில் திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!
திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!சிங்கப்பூரின் செண்பக விநாயகர், மாரியம்மன் எனும் இரு பெரும் கோயில்களில் பக்திப் பாடல் பணி புரியும் இரு ஓதுவார்கள் நேற்றிரவு இனிமையான திருமுறை இசை நிகழ்ச்சி ஒன்றை...
சிவபிரதோஷம்: “வேளைபிர தோஷமிது ஈசா” (கவிதை)
"வேளைபிர தோஷமிது ஈசா"
(மீ.விசுவநாதன்)மாதாவின் தோற்றத்தில் ஈசா - உன்
மனத்துள்ள ஈரத்தைக் கண்டேன்
கேதாரின் மாமலையில் ஈசா - உன்
கீர்த்திமிகுப் பொற்சுடரைக் கண்டேன்வாய்மணக்க உன்பேரைச் சொல்ல - என்
வம்சமது வாழுவதைக் கண்டேன்
காய்கனிந்த இன்பமெனும் ஈசா -...
ஆன்மிகம் வேலை செய்கிறதா?
உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு மனிதனின் அணுகுமுறையில் தான் அடங்கியிருக்கிறது.
வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு
இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.