இலக்கியம்

மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!

மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது.மரணத்திடம் கம்பீரம்“மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன்.கேவலம் மரணத்திடம் ஏன் பயம்...

தமிழர்கள் இந்துக்களா – 2

இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் இன்றைய அவதூறு, அழிப்புச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டு நாம் இப்போதே, இவ்வளவு பயப்படவேண்டுமா என்ற கேள்வி பலர் மனதில் எழும். வைதிக இந்து மதத்தை எதிர்த்து சமணம், பவுத்தம்...

தமிழர்கள் இந்துக்களா..? – தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

தமிழர்கள் இந்துக்களா..? தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல.2. இந்து மதத்தின் புனித...

நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்... ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்... நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்...பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்... அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்... என் நான்கு...

காலமானார் ’பாரதி சுராஜ்!’

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற...

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....
- 2026

தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...

எழுந்து வா… என் தலைவா …!

அழியாத தமிழ்க் காவியம் தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம் தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்!திருக் குவளை தந்த சீமான் தமிழ் கண்ட தலைமகன் செம்மொழி தந்த செந்தமிழன் இலட்சம் பேர் அமர்ந்திருக்க சிங்கமாய் மேடையில் நீ...

தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா...

ஆடி 18 – கிராமியத்தை கொண்டாட…

இதுதான் உத்தமர் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியமோ?

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” - என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள்...

முகவரி எழுதிய முகம் தெரியா கவிதை!

முகநூலில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்ணிடம் சிற்றிதழ்கள் பற்றித் தெரியுமா என்றார் பிராது சொல்லியே புகழ்பெற்ற கவிஞர்!பதில் சொல்வதற்குள் நான்கைந்து கவிதைகள் சடசடவென்று வந்து விழுந்தன உள்பெட்டிக்குள்...சூப்பர், மகிழ்ச்சி, அற்புதம் என்றெல்லாம் ... தன் கவிதைகளுக்கு வரும் பாராட்டுகளால் குழம்பியிருந்தவளிடம் அடுத்த வாரத்தின் தீவுப் பயணத்தில் உடன் வர முடியுமா...
- 2026

Recent articles