January 19, 2025, 2:55 AM
24.7 C
Chennai

இளம் பெண் குழந்தையோடு மாயம்

  murugeshwari-photo-horz வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள ஊரைச் சார்ந்த முருகேஷ்வரிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவுடன் என்ற ரஜினி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி முருகேஷ்வரியையும் மகள் புவனேஸ்வரியும் காணாமல் தவித்தார். ஒரு வேளை உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. பாலா இடங்களில் தேடியும் அவர், மற்றும் குழந்தையும் காணவில்லை. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயையும், மகளையும் யாரும் கடத்திச் சென்றார்களா இல்லை வீட்டில் கணவன் மனைவி சண்டை காரணமாக எங்கேயும் சென்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics