January 25, 2025, 9:03 AM
25.3 C
Chennai

சென்னையில் பேருந்து மோதியதில் பெண்மணி உயிரிழப்பு!

தி நகரை சேர்ந்த சூரியநாராயணன் என்பவரும் அவருடைய மனைவி எழிலரசி என்பவரும் அண்ணாசாலையில் ஜெமினி பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது சூரியநாராயணன்-எழிலரசி சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

அப்போது வலது பக்கமாக கீழே விழுந்த எழிலரசி மீது பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று ஏறியதால் சம்பவ இடத்திலேயே 52 வயது எழிலரசி மரணமடைந்தார்

சூரியநாராயணனுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எழிலரசியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் குறிப்பாக பெண்களை பின்னால் வைத்து வாகனம் ஓட்டுபவர்கள் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்தில் செல்ல வேண்டுமென காவலர் அறிவுறுத்தி வருகின்றனர்

ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.