பால்கொடுத்து மார்பில் இரட்டைப் பெண் குழந்தைகளை இறுக்கிக் கொன்ற தாய்!

murder

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பால் கொடுத்தபடியே தன் மார்பில் இறுக்கி, இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோயில் அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகள், ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இது குறித்து சந்தேகம் தெரிவித்து புகார் வந்ததால் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், கழுத்தை நெரித்து அக்குழந்தைகள் கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில், தாயே அந்தக் குழந்தைகளைக் கொன்றது தெரியவந்தது. இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற குழந்தைகளின் தாய் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்களை, தாயே கொலை செய்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories